உள்ளூர் செய்திகள்

கடமையே தெய்வ வழிபாடு

* கடமையைச் சரிவர ஒழுங்காகச் செய்வதே, உண்மையான தெய்வ வழிபாடு.* உங்கள் மனம் எப்போதும் பூப்போல மலர்ந்திருக்கட்டும். அப்போது தான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.* சாந்தமான, சுத்தமான மனதுடன் செய்வது எல்லாம் நற்செயல்கள்.* மனம் அலையாமல் ஒரே நிலையில் குவியும் போது தான், அதன் சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது.- ரமணர்