உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கு அடிப்படை

*மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. *பக்தி முதிர்ச்சி அடைந்து விட்டால், குறை என்று சொல்லி, கடவுளிடம் முறையிட எதுவும் இருக்காது. *எல்லா இடங்களிலும் செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது. அதன் சக்தியை உணர, மனிதன் முயல வேண்டும். *கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரை சரணாகதி அடைய தகுதியானவன். *பக்தியின் உயர்ந்த வடிவம் மவுனம். அதை விட சிறந்த உபதேசம் வேறில்லை. - ரமணர்