உள்ளூர் செய்திகள்

கேட்க வேண்டிய கேள்வி

* நான் யார் என்ற கேள்வியை கேள். பதிலைத் தேடிச் செல். உனக்கான வழி தெரிய வரும்.* துறவு என்பது வசதிகளைச் சுருக்குவது அல்ல. மனதால் விரிவடைந்து எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுவது.* தன்னை அறிந்தவனால் மட்டுமே, உலகத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.* ஆன்மிகத்தின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மற்றவர்களுக்கு நீ செய்ய வேண்டிய உபதேசம்.- ரமணர்