உள்ளூர் செய்திகள்

விதியை வெல்லும் வழி

* கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் மனிதனுக்கு விதியை வெல்லும் சக்தி உண்டாகும்.* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால் சமுதாய சீர்திருத்தம் தானாகவே உருவாகும்.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.* அமைதியும், துாய்மையும் மனதில் இருக்குமானால் செயல் அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.* சூழ்நிலைகள் எப்போதும் நம் விருப்பத்திற்குரியதாக அமைந்து விடுவதில்லை.- ரமணர்