பத்தில் ஒன்றைக் கொடு!
UPDATED : ஏப் 05, 2015 | ADDED : ஏப் 05, 2015
* அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது அன்றாட கடமையாகட்டும்.* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை, ஏழைகளுக்குத் தானமாக கொடுங்கள்.* தேவைகளைக் குறைத்துக் கொண்டால், வாழ்வில் எப்போதும் திருப்தியிருக்கும்.* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகிய இரண்டையும் லட்சியமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.* உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொண்டால், தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.* தேவைக்கு மட்டும் அளவாகப் பேசுங்கள். மற்ற நேரத்தில் பேசாதிருக்க முயலுங்கள்.-சிவானந்தர்