உள்ளூர் செய்திகள்

திறந்த மனதுடன் இருங்கள்!

* எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு இயன்ற சேவைகளைச் செய்யுங்கள். * போலித்தனத்தை கைவிடுங்கள். உண்மை ஒன்றே நமக்கு உற்ற துணை.* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை கொண்டவராக வாழ்வு நடத்துங்கள்.* பேச்சில் எப்போதும் இனிமையும், இரக்கமும் கலந்திருக்க வேண்டும்.* திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.* தேவைப்பட்டால் உண்மையை மட்டும் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.- சிவானந்தர்