உள்ளூர் செய்திகள்

மகிழ்வுடன் ஏற்போம்

* யாரையும் குறை கூற விரும்பாதீர்கள். குறை சொல்வது திட்டுவதற்கு நிகரானது.* கடமையில் கவனத்தை செலுத்துவது ஒன்றே மன அமைதிக்கான சிறந்தவழி.* பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது நல்லதல்ல. தப்பி ஓட முயன்றால் அமைதியை இழக்கக் கூடும்.* மாற்ற முடிந்ததை முயற்சியுடன் மாற்றுங்கள். ஒருவேளை அதில் தோற்றால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கவும் பழகுங்கள்.* பிறரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். எப்போதும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள்.- சிவானந்தர்