வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தலீவர் எப்போதும் இறந்தவரை பற்றி தான் பேசுவார் -உயிருடன் இருக்கும் வரை பேச மாட்டார் - இந்த தொண்டரும் அதையே செய்கிறார்
அறிவாளி சாகயராஜ் அவர்களே ஆர்எஸ்பாரதி யார்னே உனக்கு தெரியாது டிவிலேயும் பேப்பர்லேயும் வந்த போட்டோவ பார்த்துட்டு, உன் கற்பனை கதையை எழுதி சொறிந்து கொண்டுள்ளீர் சந்தோஷம் முதலில், ஆர்எஸ்பாரதி யார் என்பதையும் அவர் வரலாற்றையும் தெரிந்து கொள் சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலும்போதே அறிஞர் அண்ணாவிடம் சென்று திமுகவில் இணையப் போகிறேன் என்று சொன்னபோது முதலில் படித்து முடித்துவிட்டு வா பின்னர் அரசியலில் சேரலாம் என்ற அறிவுரைகேட்டு அதன்படி சட்டம் பயின்றவர் இப்ப இல்ல களிலேயே அதுமட்டுமல்ல அன்று இருந்த திமுக தலைவர்களில் எம்ஜிஆர் இராமாபுரம் வீட்டுக்கருகில் ஆலந்தூரில்தான் இவர் பிறந்ததும், வசித்ததும் அதன்பேரில் திமுகவில் இருவரும் இருந்த காரணத்தால் அத்துடன் தன் ஊர்காரர் என்பதால், ஆர்எஸ்பாரதியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார் ஆர்எஸ்பாரதி, அத்துடன் சட்டம் பயின்றவர் அதனால் அவரை உடன் வைத்துக் கொண்டவர் எம்ஜிஆர் காலை முதல் மாலை வரை எம்ஜிஆருடனே இருந்தவர் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் நின்றபோது, அவருக்கு தேர்தல் பணியாற்றியவர் எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் இவ்வளவு நெருக்கமாக இருந்தும், கலைஞரை விட்டு பிரிந்த எம்ஜிஆர், இவரை அவருடன் அழைத்தபோதும், இவர் கலைஞருடனே இருப்பதாக சொன்னவர்கள் இருவர் ஒருவர் துரைமுருகன், இன்னொருவர் இவர் நீங்க என்னவோ, ஆர்எம்வீரப்பனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியும், இல்ல எம்ஜிஆர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியும் கதை எழுதியிருக்கீங்க நீங்க நேர்ல பார்த்த நிகழ்வு மாதிரி எழுதியிருக்கீங்க சரி இறுதியா ஒரே ஒரு கேள்வி எம்ஜிஆரை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா அவருடன் பேசி பழகியதுண்டா அவரை நேரில் பார்க்காதபோதே கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லி புளுகாண்டியா திரியாதீங்க
ஆலந்தூருக்கும் ராமாவரம் தோட்டதுக்கும் காத தூரம் பாரதி போன்ற ஆட்களுடன் எம்ஜிஆர் சாவகாசமே வைக்க மாட்டார் இவரைப் பற்றி எம்ஜிஆர் எந்த இடத்திலும் சொன்னதே இல்லை எம்ஜிஆர் உடன் பழகியவர்கள் கூட சொன்னது இல்லை நான் ஓரிரு தரம் புரட்சி தலைவரை கண்டு இருக்கிறேன்ல் திருச்சியிலும், பின் முதல்வர் ஆன பின் தலைமை செயலகத்திலும் எனவே புருடா வேண்டாம்
மறைந்தவர் இருந்திருக்கணும் அண்ணனுக்கு இந்நேரம் புதூர் கட்டு போட்டிருப்பார்
பாரத்ரத்தினா பெண்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களை பற்றி எவர் வேண்டுமானாலும் பேசலாம் நானும் தான் அவர் அருப்புக்கோட்டை தொகுதியில் சட்டசபை வேட்பாளராக நின்றபோது வேலை பார்த்துள்ளேன்
ஆர்எஸ்பாரதி லியோனி போன்றவர்கள்தான் திமுகவின் முகம் இதிலிருந்தே தெரியும்
திருட்டு கட்சி லியோனி,சுப வீரன் போன்றவர்கள் நாட்டை கெடுக்கும் கல்வியில் இருப்பது பேராபத்து
தமிழக கார்பொரேட் குடும்பம் உங்களின் கருத்துக்களை பிடிக்குமா
விடியளு துண்டு சீட்டே தப்பா படிக்கும்
மேலும் செய்திகள்
இது உங்கள் இடம்
22-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
21-Dec-2025 | 2
சாதனை அல்ல சோதனை!
20-Dec-2025 | 1
எதிர்ப்பின் காரணம் என்ன?
19-Dec-2025 | 1
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
18-Dec-2025
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
17-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2