வாசகர்கள் கருத்துகள் ( 38 )
மோடிஜி கங்கு கர்வமா? குடிபோதையில் உளரியிருக்கிறார் இந்த வாசகர்/வாங்கி. சொல்லபோனால் இந்தி கூட்டணி தான் கர்வமாக பேசி திரிந்து கொண்டிருந்தது. நல்ல வேளை மோடிஜி யின் தலைமையில் பாஜக ஆட்சிக் வந்ததால் பாரதம் தப்பியது. இல்லையென்றால் சீனாவிற்கோ பாக்கிஸ்தானுக்கோ நம்மை விற்றிருக்கும் இந்தி கூட்டணி
உண்மையாக இருப்பவர்கள் ஆன்மீக அமைதி மட்டுமே விரும்புகிறார்
பாஜாக 400 என்ற இலக்கை எட்டவில்லை ஆனால் கூட்டணி 293.தனியாக 241.ஆனால் அனைத்து இண்டி கூட்டணியின் கட்சிகளும் சேர்த்து 234???.இது மக்கள் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு கொடுத்த சம்மட்டி அடி.
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் பலரும் பல விதமாக பேசத்தான் செய்வார்கள். அதனால்தான் மோடி என்கிற நல்ல மனிதரை மீனாட்சி பட்டாபிராமன் என்கிற பன்னாடை விமர்சனம் செய்கிறது.
மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டா அது சரியா அல்லது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கினா சரியா - குற்றம் எங்கு உள்ளது.
அப்படி என்றால் மீண்டும் பாரதத்தில் பாஜக 400ஐத்தாண்டி ஆட்சி அமைக்க வேண்டும் கர்வத்தை விட்டு.
அய்யா இங்கே ஒன்றை குறிப்பிடவேண்டும் முதலில் 2014 இல் என்ன பேசினார் நான் பிரதமரானால் குஜராத் மாநிலத்தை போல முன்னேற்றி காட்டுவேன் என்றார் மக்கள் அதை ஏற்றனர் 300 க்கும் அதிகமான இடங்களை தந்து தனி மெஜாரிட்டி ஆட்சி அமைக்க வைத்தனர் 2019 இல் 2024 க்குள் ராமர் கோவிலை கட்டுவேன் என்றார் மக்கள் ஏற்றனர் மீண்டும் தனி மெஜாரிட்டி ஆட்சி அமைக்க வேண்டிய இடங்களை தந்தனர் ஆனால் 2024 இல் அண்ணாமலை போன்ற ஜால்ட்ரா கூட்டங்கள் இவரை சுற்றி அதிகம் சேர்ந்தது போல அதனால் இவர் மமதை கொண்டார் போல, தேவையில்லாத பேச்சுக்களை நிறையவே பேசினார் இதுவரை எந்த பிரதமரும் இத்தனை தடவைகள் வந்ததில்லை தமிழ்நாட்டிற்கு காரணம் தேவையில்லாமல் இவரை அடிக்கடி தமிழ் நாட்டிற்க்கு அழைத்து அவரை அவமானப்பட வைத்ததுதான் மிச்சம்.
பாஜாக ஓட்டு வங்கி சுமார் 11% வாங்கி வளர்ந்துள்ளது.
நானும் அவ்வாறே நினைத்தேன்,நான் அண்ணாமலை பற்றி ஒன்றும் கூற விரும்பவில்லை,அவர் நல்லவர், கட்சிக்கு நல்ல தலைவர், ஆனால் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு அதுவும் படித்த வர்களுக்கு ஜீ எஸ் டீ. பற்றிய தவறான பிரச்சாரங்களை நம்பியதும், ,வருமான பகிர்தளிப்பு விகிதாசாரம் பற்றியும் புரியாதது நிர்மலா ஸீதாராமனைப் பற்றிய தவறான எண்ணம் ஆகியவை,நீங்கள் சொல்வது போல் மோடி தமிழ் நாட்டிற்கு அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்திற்கவும் வந்திருக்கவேண்டாம்
மீனாட்சி பட்டபிராமரே. டாஸ்மாக் சரக்கு போட்டு கட்டுரையை எழுதினீரோ.. பட்ட சரக்கு வாசம் வீசுது
கனவிலும் நடுத்தர மக்களுக்கு நன்மை செய்ய நினைக்காத நிதியமைச்சர் இருக்கும்வரை மோடி அவர்களுக்கு இறங்குமுகம் மட்டுமே
அப்போ தேர்தல் பத்திரம் மூலம் வாங்கிய 11600 பணம் லஞ்சம் ஊழல் இல்லையா
மேலும் செய்திகள்
அழுது துடித்தது ஏன்?
04-Oct-2025 | 1
இழிவுபடுத்துவது சரியா?
03-Oct-2025 | 2
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1