வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதையேதான் முதல்வரும் செய்கிறார் கள்ளச்சாராய மரணங்களுக்கு பதில் அளிக்க, 'அதிமுக ஆட்சியில் இத்தனை மரணங்கள்' எங்கள் ஆட்சியில் என்ன, ஒரு பத்தெட்டு கூட. இதற்கெல்லாமா எதிர்க்குரல்? என இதே 'பழி மாற்றும்' டெக்னீக்கைதான் இவர் செய்கிறார்
பழைய பேரூந்து நிலையம் அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பல அடுக்கு கார் பார்க்கிங் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் பயணியர் அமர ஒரு இருக்கைகூட அமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பல சோலார் தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளது. புதிதாக மைக்கப்பட்ட சாலைகள் ஓராண்டுக்குள் பல இடங்களில் மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானம் முதல் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி வரை நடைபாதைகளில் அமைக்கப்பட்ட ஓய்வு பெஞ்சிகள் காணவில்லை. நமது இளம் மேயர் இவைகளையும் கவனித்து நடவடிக்கையெடுத்தால் நல்லது
அது எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள், கமிஷன் வாங்கியதே இவர்கள் தானே.
மேலும் செய்திகள்
கவனமா இருக்கணும்பா!
23-Dec-2025
தி.மு.க., களவாணி கார்!
22-Dec-2025 | 3
இவர் பா.ஜ.,வின் எஸ்.ஜி.சூர்யா!
21-Dec-2025 | 2
காலத்துக்கேற்ற இலவசம்!
20-Dec-2025
தி.மு.க., கதிகலங்கி போயிடும்!
19-Dec-2025
மிரட்டினால் தான் புத்தி வருது!
18-Dec-2025 | 1
நல்லா பேச கத்துக்கிட்டாரே!
17-Dec-2025 | 1
விஜய் பக்கம் போனால் வாய்ப்பு!
16-Dec-2025 | 1
பெயர் சொல்லாம விமர்சிக்கிறாரே!
15-Dec-2025 | 2
களத்தில் இறங்கி அடிக்கணும்!
14-Dec-2025 | 1