வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதையேதான் முதல்வரும் செய்கிறார் கள்ளச்சாராய மரணங்களுக்கு பதில் அளிக்க, 'அதிமுக ஆட்சியில் இத்தனை மரணங்கள்' எங்கள் ஆட்சியில் என்ன, ஒரு பத்தெட்டு கூட. இதற்கெல்லாமா எதிர்க்குரல்? என இதே 'பழி மாற்றும்' டெக்னீக்கைதான் இவர் செய்கிறார்
பழைய பேரூந்து நிலையம் அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பல அடுக்கு கார் பார்க்கிங் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் பயணியர் அமர ஒரு இருக்கைகூட அமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பல சோலார் தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளது. புதிதாக மைக்கப்பட்ட சாலைகள் ஓராண்டுக்குள் பல இடங்களில் மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானம் முதல் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி வரை நடைபாதைகளில் அமைக்கப்பட்ட ஓய்வு பெஞ்சிகள் காணவில்லை. நமது இளம் மேயர் இவைகளையும் கவனித்து நடவடிக்கையெடுத்தால் நல்லது
அது எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள், கமிஷன் வாங்கியதே இவர்கள் தானே.
மேலும் செய்திகள்
மண்ணை மலடாக்கவே அறிவுரை!
02-Oct-2025 | 1
நம்மை விட நாய்கள் புத்திசாலிகள்!
01-Oct-2025
ஐஸ் பாரையே வைக்கிறாரே!
30-Sep-2025 | 1
அண்ணன் இறங்கி அடிப்பாரு!
29-Sep-2025 | 1
தி.மு.க.,விடம் கத்துக்கணும் பா!
29-Sep-2025 | 1
அடிமை மாதிரி வச்சிருக்காங்களே!
28-Sep-2025
சீமான் பக்கம் சாய்ஞ்சுட்டாங்களே!
26-Sep-2025 | 1
மகன் கேட்டால் மறுக்க முடியுமா?
25-Sep-2025 | 1
மதுரையை மறக்காம இருக்காங்களே!
24-Sep-2025 | 1
எல்லாத்தையும் போடுவாங்களா?
23-Sep-2025 | 1