உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.

பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.

கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.பொருள்: 'கூவாதே...' எனச் சொல்லி, சேவல் மீது கூடையைப் போட்டுக் கவிழ்த்தாலும் அது, கூவுவதை நிறுத்தாது. அது போல, எத்தனை இடர்கள் வந்தாலும், நாம் பணி செய்வதை நிறுத்தக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை