உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

பழமொழி : சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

பொருள்: மாட மாளிகை கட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா... அதை நோக்கி முன்னேற, நிஜ வாழ்க்கையில் உழைத்து, கனவை நனவாக்க வேண்டும்; வெறும் கனவு காண்பதால் பலனில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை