பழமொழி : சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
பொருள்: மாட மாளிகை கட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா... அதை நோக்கி முன்னேற, நிஜ வாழ்க்கையில் உழைத்து, கனவை நனவாக்க வேண்டும்; வெறும் கனவு காண்பதால் பலனில்லை.
பொருள்: மாட மாளிகை கட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா... அதை நோக்கி முன்னேற, நிஜ வாழ்க்கையில் உழைத்து, கனவை நனவாக்க வேண்டும்; வெறும் கனவு காண்பதால் பலனில்லை.