உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அவசியம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அவசியம்

சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

தி ருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலைய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், கால்நடைகள் திரிவதும், இரவில் அங்கேயே ஓய்வெடுப்பதும் தொடர்கிறது. அத்துடன், 'குடி'மகன்களால் இந்த வளாகம் சீர்கேடு அடைந்து வருகிறது. எனவே, சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். - கே.விஜயன், சிறுங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை