கவிதைச்சோலை!
காதலும் கற்றுமற!* சாதாரணமாயிரு...காதலானாலும்கானலானாலும்!* நீயழுவதைவிடபிரிந்தவர் அழுவதேகாதல் வெற்றி!* திசை மாறுவதேகாதலிலும்,புயலிலும்இயற்கை!* தோற்றால்துவளாமல்காதலும் கற்றோமெனத்துள்ளலாம்!* காமமாய்காதலித்தவருக்குதுரோகமிழைத்தல்சுலபமே!* மனதைப்பறித்தவளுக்காய்,வாழ்வைவிட்டுக் கொடுத்தலும்காதல்தான்!* ஆக,காதலும்கற்றுமணக்கலாம்...கலைந்தால்மறக்கலாம்!— ச.பிரசன்னா.