கவிதைச்சோலை!
எங்கே இருக்கிறது?* எங்கே இருக்கிறதுஎதில் இருக்கிறதுமனிதன் தேடி அலைகிறமகிழ்ச்சி...* பேராசைமுடிகிற போதுபேரின்பம் தொடர்கின்றன!* போதும் என்றமனதில் தான்புன்னகை மலர்கள்மலர்கிறது!* தட்டிப் பறிப்பதில்இல்லை...விட்டுக் கொடுப்பதில்இருக்கிறதுநிம்மதி!* 'நான்,எனது' என்றசுயநலத்தைதுறந்த மனமேபேரின்பத்தில்திளைக்கிறது!* எங்கே...எதில் இருக்கிறதுமனித மனம்தேடி அலைகிறமகிழ்ச்சி!* பணத்தில்இல்லை...பதவியில்இல்லைபொன்னிலும்மண்ணிலும்இல்லவே இல்லை!* வேறெங்கும் இல்லை...மனிதன் தேடும் மகிழ்ச்சிஅவனின்மனதுக்குள் தான்இருக்கிறது!— நெப்போலியன், சென்னை.