கவிதைச்சோலை!
அன்றுபோல் இன்று இல்லையே!அன்று போல்இன்று இல்லையே...நீ உண்மை மட்டுமேபேசிக் கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ சொந்தங்களோடுசேர்ந்துவாழ்ந்து கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ உள்ளூரிலேஉல்லாசமாய்உலா வந்து கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...எதிலும் நீபோட்டிகளின்றி எளிதில் வெற்றிகள் பெற்று கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ கல்வியறிவின்றிகலைகள் பலகற்றுக் கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...எதையும் நீ முழுமையாக நம்பிஏற்றுக் கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ நல்லவனாகமட்டுமேயிருந்து வழிகாட்டி கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ வல்லவனாகவும் இருந்தாக வேண்டும்உன் வாழ்வதனை தக்கவைத்துக் கொண்டிருக்க!- வா.முகிலன் கோவை.