உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வல்லரசை காண்போம்!சுதந்திரப்பெட்டகம்சூறையாடப்படுகிறதுஅரசியல் களம்சக்களத்திவீடுகளாய் மாறிப்போனது!அடிமைத்தளைஒழித்தவர்கள்அன்றையத் தலைவர்கள்...இன்றோ நாம்சுதந்திரநாட்டின் அடிமைகளானோம்!தலைவர்களின்சிலைக ளெல்லாம்சாலைகளில்...அவரின்கொள்கைகளோசந்திகளில்!கட்சிகளின்கொடிகளால்தேசியக்கொடியின்கம்பீரம்தொலைந்து போனது!காவிதியாகத்தின்அடையாளம்...இன்றுஅதுவெறும்வர்ண ஜாலமாயிற்று!வெள்ளைதூய்மையின்அடையாளம்...இன்றுபொய்மையின்வர்ணமாயிற்று!இன்றைய அரசியல் பெருமைஆள்வதில் இல்லைஆட்படுத்துவதில்தான் உள்ளது!இயற்கை வளத்தில்இயற்கையைப் போற்றுவதில்கூட்டணியில்லாமக்களாட்சி மகத்துவத்தில்இனி வரும் நாட்கௌல்லாம்வளர்ச்சி பெறும்வல்லரசு நாட்களாகட்டும்!— தேவா,திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !