வீட்டுக்குறிப்பு!
* குளோரின் கலந்த நீர், வெள்ளிப் பாத்திரங்களை மங்கச் செய்யும். அதனால், குளோரின் கலந்த நீரில் வெள்ளிப் பாத்திரங்களை கழுவினால், உடனே துடைத்து விட வேண்டும்* கத்தரிக்காயை பிரிஜ்ஜில் வைக்கும் போது, காகிதப் பையில் போட்டு வைக்கவும்* சமையல் முடிந்தவுடன், கொதிக்கும் வெந்நீரை மேடையின் மேல்விட்டு, துணியால் நன்றாக அழுந்தத் துடையுங்கள். மேடை பளபளப்பாகும்.