வாசகர்கள் கருத்துகள் ( 11 )
படிப்பது பணம் சம்பாதிக்க என்ற நிலையே இப்படி விலை போய் விட்டது கல்வி. மாற்று யோசனை இல்லை என்றால் காலப்போக்கில் கல்வியறிவு பல பேருக்கு பணம் செய்யும் ஆயுதம் ஆக்கி விடும். அது பல பல பேருக்கு ஆபத்தாக முடியும்
பெற்றோர் மாணவர்களின் பேராசை திருடர்களை உருவாக்குகிறது. சமூகத்தில் நேர்மையுமா ஒழுக்கமும் குறைந்ததாலேயே இது போன்ற குற்றங்கள் நடக்கின்றன.
நீட் நெட் போன்ற தேர்வுகள் நடத்தும் வடக்கன் குரூப்களை ஒழித்து கட்டவேண்டும் உ.பி. பீகார், ராஜஸ்தான் , ஹாய்நவில் நிறைந்து உள்ள சமுக விரோதிகள் தான் இந்த காரியத்தை செய்கிந்தார்கள் இதனால் தான் வடக்கன் அதிகமாக பாஸ் செய்து வருகிண்டர்ன் ரயில்வே குறை, இந்திய ஆட்சி துறை போலீஸ் குறை போன்ற இது துறைகளிலும் வடக்கன் மட்டுமே அதிகமாக பாஸ் இது சமீபகாலமாக் அதிகரித்து வரு கின்றது சார்ய சாவைவிட இது வும் மோசமான ஓன்று மத்திய அரசு தான் இதற்க்கு தீர்வு காண வேண்டும்
இங்கும் தேனி மருத்துவக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கு முன் ஆள்மாறாட்டம் மூலம்( அரசு மருத்துவரின் மகன்) மாணவன் சேர்ந்தான் என்பது செய்தி . இன்னும் பலர் பிடிபடாமல் இருக்கலாம்.
சமச்சீர் கல்வியின் பயனாலா கள்ளக்குறிச்சிகள் உருவாகின்றன? சேலம் தர்மபுரி நாமக்கல் உறைவிடப் பள்ளிகளில் ஒட்டு மொத்த மாக காப்பியடித்து அரசு மருத்துவ என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்ததை மறைக்க முடியாது. பொதுமக்களிடையே கூட ஒழுக்கக் கேடு ஏற்பட்டுள்ளது தான் முறைகேடுகள் நடக்கக் காரணம்.
சாராயம் காய்ச்சறது முதல்வருக்கு தெரியாது. வினாத்தாள் கசியறது கல்வி அமைச்சருக்கு தெரியாது.
ஆளும் பாஜகவுக்கு இப்படியெல்லாம் சதி முலம் எதிர்க் கட்சிகள் மட்டுமே செயல் பசுமைக் பீகாரிலும் கர்நாடகாவிலும் இதில் முக்கியமாக செயல்படுபவர்கள்
குறுக்கு வழியில் வெற்றி அடையவேண்டும் என்ற கேவலமான எண்ணம் இளைஞ்சர்கள் கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது.
முந்தைய நாட்களைப்போல இருந்தால் ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிட்டிருக்காது. வழக்கம்போல மத்திய அரசு தலைவர் இப்போதும் மவுனவிரதயோகா செய்துகொண்டிருப்பார்.
தினமலரா இந்த செய்தியை வெளியிடுவது? ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது மத்திய அரசின் தீதீதீவிர பக்தர்கள் இந்த பக்கமே வரமாட்டார்கள். அல்லது இதற்கும் காங்கிரசையும் திமுகவையும் ராகுலையும் காரணம் காட்டி குதறிவிடுவார்கள்
இந்தக் கட்சிகள் தேச விருதுகள். நாட்டுக்கு நல்லது செய்யாது இது போன்ற கேவலம் செய்ய,வேறு யாருளர்?
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago