வாசகர்கள் கருத்துகள் ( 7 )
500 ரூபாய் நோட்டுக்களை நிறுத்தலாம். அதிகபட்சம் ₹100 போதுமே. ஆன்லைன் மற்றும் பேங்க பரிவர்த்தனை அதிகரிக்கட்டும். இப்பவே அனைவரும் phone pay Gpay Paytm மாறியுள்ளனர். பண மதிப்பிழப்பு அல்லது நிறுத்துவதால் எந்த பாதிப்பும் வராது.
அரசாங்கம் அறிவித்த சிறுகுறு தொழில்களில் இது மிகவும் லாபகரமான தொழிலில் நம்மூர் கள்ளக்குறிச்சி கைத்தொழில் போல
கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவது, சிலர் கைது செய்யப்படுவது என்ற செய்திகள் அவ்வப்போது வருகிறது. என்ன செய்துவிடப்போகிறார்கள். கைது செய்வார்கள். அதுக்கு மேல என்ன செஞ்சுடுவாங்க. வக்கீல் இருக்கார், ஜாமின்ல வெளியே வரலாம். பொறவு கீழ்கோர்ட், விசாரணை, வாய்தா, பெயில், மேல்முறையீடு ஹைகோர்ட் வாய்தா சாட்சிகள் பல்டி என்று எவ்ளோ சமாச்சாரம் இருக்குது. என்கவுன்ட்டர் பண்ணலாம், இந்த மனித உரிமை மாட்டு உரிமைன்னு நாலஞ்சி பெரு கெளம்பிடுவானுங்க. தண்டனை கடுமையாக இல்லாத பட்சத்தில் இதை குறைக்கவே முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கும் இந்த குற்றவாளிகளுக்கு என்ன பெரிதாக தண்டனை கொடுத்துவிடப்போகிறார்கள். இவர்களால் பெரிதும் பாதிப்படைவது ஏழை நடுத்தர மக்கள், விபரம் அறியாத அப்பாவிகள். சமீபத்தில் மாம்பலத்தில் இளநீர் விற்கும் வயதான தம்பதிகளிடம் எவனோ 500 ரூபாய் ஃபேக் தாளை கொடுத்திருக்கிறான். பாவம் அந்த தம்பதிகள் புலம்பி தவித்தார்கள். அவர்களிடம் நீங்கள் காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள் அவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்து உங்களுக்கு நல்லபடியாக பணத்தை மீட்டு தருவார்கள் என்று சொல்ல முடியுமா. கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டால் தூக்குத்தண்டனை என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தினால் இந்த செயல் பெருமளவுக்கு குறையும். சிறிய அளவில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டால் குற்றவாளியின் ஒரு கிட்னி, இரண்டு கண்கள் தானம் பெறப்பட்டு பின் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கலாம்.
பஞ்சாபில் குடும்பத்திற்கு ஒருவர் நாட்டிற்கு சேவை செய்யும் இராணுவ வீரராக இருப்பார்கள் ஒருவர் விவசாயியாக இருப்பார்கள் ஒருவர் வெளிநாட்டில் பணிக்கு இருப்பார்கள் என்று தான் முன்னர் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் இப்போது குடிகாரர்கள் தேசவிரோத தீவிர வாதிகள் போதைப்பொருள் அடிமைகள் என்று மாறி அதில் கள்ள நோட்டு சூதாட்டம் சேர்ந்து விட்டது. எல்லாம் காலம் செய்யும் மாயம்
இந்த விஷயத்தில் சுய தொழில் முனைவு என்பது இப்படித்தான் ஏ4 பேப்பரில் அச்சடித்து மாட்ட வைத்து விடும்.
This is jujubi. The previous FM sold note printing machines to Pakistan to print illegal and counterfeit notes. who is diabolical, now you decide yourselves
Super sir
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
3 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
4 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
5 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
6 hour(s) ago | 8
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
7 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
9 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
9 hour(s) ago