வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது ஜனநாயக நாடு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அமைச்சர்கள் எம்பிக்கள் வார்டு கவுன்சிலர்கள்.... அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் கொலை செய்யலாம் கற்பழிக்கலாம் அதையெல்லாம் கோர்ட்டு கேட்கக் கூடாது.... என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.... ஏனென்றால் இது மதசார்பற்ற நாடு.... ஆனால் பாஜக காரர்கள் செய்யக்கூடாது...
சமீபகாலம் வரை கெஜரிவால் இதே மதுபான ஊழலில் ஈடுபட்டதாகக் காங்கிரசே கூட குற்றம் சாட்டியது மறக்காது.
எதிர்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு இது போன்ற வெட்டி போராட்டங்களில் ஈடுபடுவது? பிஜெபிக்கே உதவும்.
இந்தி கூட்டணியின் ஒரே கொள்கை ஊழல் செய்பவர்களை தண்டிக்க கூடாது.... ஊழல் பேர்வழிகள் கூடாரம் தான் இந்தி கூட்டணி !!!
Wasted
ஆட்சிக்கு வந்துவிட்டால் பொதுமக்களின் வரிப்பணத்தை ஆட்டய போடுவதை உரிமையாக நினைக்கிறார்கள் . கைது செய்தால் ஒப்பாரி வைக்கிறார்கள் இந்த புள்ளிராஜா கூட்டு களவானிங்க
வெட்கமே இல்லையா? கோர்ட் சொல்லி கைது செய்யப்ப்டவருக்காக பேரணியா
ஊழல்வாதிகளுக்கு ஆதரவு தரும் ஊழல்வாதிகள் நிறைந்த இந்தி கூட்டணி
அப்படி என்றால் கொள்கை வகுத்து கொள்ளையடித்தால் விட்டுவிட வேண்டும் என்கிறார்களா? இதுகள் அனைத்தையும் கைது செய்து அடுத்த முறை தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு வழக்குப்போட்டு உள்ளே வைக்க வேண்டும் நீதிமன்றத்தையும் கூட சுத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டது
மேலும் செய்திகள்
கோர்ட் தீர்ப்புக்கு பா.ஜ., வரவேற்பு
46 minutes ago
வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு
47 minutes ago
டில்லி உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறப்பு
47 minutes ago
மூன்று மாநில வங்கிகளில் கொள்ளை பழ வியாபாரியாக நடித்தவர் கைது
48 minutes ago
மனைவியை கொலை செய்தவர் 15 ஆண்டுக்கு பின் சிக்கினார்
50 minutes ago
சிக்னலில் நின்ற காரில் தீ பெண், குழந்தை மீட்பு
54 minutes ago
ரூ.10 கோடி கஞ்சா ஏர்போர்டில் பறிமுதல்
55 minutes ago
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுக்கு லுக் - அவுட் நோட்டீஸ்
56 minutes ago