வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதுபோன்ற கிறுக்குதனத்திற்கு யூடுப் பணம் தருவதை அரசு தடுத்தாலே போதும்....இந்த கிறுக்குதனம் குறையும்
பணத்தை அப்படி வீசியவனை பிடித்து நாலு அரை விடுவதை விட்டு பணத்தை பொறுக்கிட்டு இருக்குற மக்களை என்னன்னு சொல்றது ?
சீனாவில் 5 வருடங்களுக்கு பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்த போது பணத்தின் மேல் தூங்குவது, ரோட்டில் வீசுவது, நெருப்பு வைத்துக் கொளுத்துவது என எல்லா கேனத்தனமும் அரங்கேறியது. இப்போது எல்லாரும் அனைத்தையும் மூடிக்கிட்டு பணத்தைச் சேமிக்க முயல்கிறார்கள். இதெல்லாம் பணவீக்கத்தைக் குறிக்கும் அறிகுறிகள்.
பணத்தை வீசியவர்கள் மீது மற்றும் அதை பொறுக்கியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
7 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
7 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
7 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
7 hour(s) ago | 3