வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சூரிய பகவான் கிரணங்கள் தொட்ட மாதிரி வருண பகவானுக்கும் ஆசை வந்து தொடணும்னு செஞ்சு வெச்சிருக்கோம் ஹை. இது சாதாரண மானுடர்களுக்கு புரியாது ஹைன்.
முதல்.கோணல்... முற்றும் கோணல்.
கட்டிய அறக்கட்டளையும் கட்டுமான நிறுவனமும் சரியான விளக்கமளித்துள்ளார்கள். பூசாரிகளைக் கேட்டே குரு மண்டபம் ஒப்பனாக விடப்பட்டது என்கிறார்கள். விரைவில் இரண்டாவது தளமும் கோபுரமும் கட்டி முடிக்கப்பட்ட பின் நீர் புக வாய்ப்பில்லை.
கட்டுமானம் முழுமை பெறாத பொழுது சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதை ஊதிப்பெரிதாக்குவதில் பலர் முனைப்புக் காட்டினார்கள். குறிப்பாக மாற்று மதத்தினரும் திராவிட மொக்கைகளும் இதை பிரபலப்படுத்துவதில் ஏராளமாக ஆர்வம் காட்டினார்கள். மனிதனால் கட்டப்படும் அனைத்திலும் குறை உண்டு.
அசிங்கமா இல்ல ?? அவமானமா இல்ல ?? கேவலமா இல்ல ?? இதெல்லாம் ஒரு பிழைப்பா ???
ஆமா,ஆமா, சரியான சப்பக்கட்டு.அதனால் தான் பீகாரில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தது. அடுத்து பாராளுமன்ற கட்டிடமாக இருக்கலாம்.
ஏன் யா?
கட்டுமானம் முழுமை பெறாத நிலையில் எதற்கு திறந்தீர்கள் ???
அந்த லட்சணத்தில் வேலை பார்த்துள்ளார்கள். வாழ்த்துக்கள்.
அந்த லட்சணத்தில் கமிஷன் அடித்துள்ளார்கள் என்று கூறினால் இன்னும் சிறப்பு .... இவனுங்க ராமரை கூட விட்டு வைக்கவில்லை நல்லா வருவானுங்க
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
5 hour(s) ago | 5