வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இலவச திட்டங்கள் தவறில்லை ஆனால் எப்போது? உண்மையான பயனாளிகளுக்கு அதன் பலன் போய் சேரும்போது மட்டுமே இலவச திட்டங்களின் நோக்கம் நிறைவேறுகிறது சில வருடங்களுக்கு முன்பு எத்தனையோ விவசாயிகள் கடன் பிரச்சினையால் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். மோடி பிரதமரான பிறகுதான் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு நிதிநிலையால் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை முழுவதுமாக அமல்படுத்த முடியாத நிலை, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை ஆறாயிரம் -இவையெல்லாம் அவர்களுக்கு சிறு அளவேனும் உதவிகரமாக இருந்தது. ஆனால் பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவி தொகை போன்றவையெல்லாம் முக்கிய தேவைகளா? மோடிஜியின் நலத்திட்டங்களுக்கும் எதிர்க்கட்சியினரின் திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago