மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதுடில்லி, நாடு முழுதும் ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் கலெக்டர்கள் 15 பேரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இது அப்பட்டமான மிரட்டலாகும். பா.ஜ., எவ்வளவு அவநம்பிக்கையுடன் உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஆனால், அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடாது; அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். தேர்தலில் மக்களின் விருப்பமே வெல்லும். வரும் 4ம் தேதி பா.ஜ., அமித் ஷா, மோடி ஆகியோர் வெளியேறுவர். இண்டியா கூட்டணி வெல்லும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago