வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எங்களுக்கு சந்தேகமே பாகிஸ்தானை ஆதரித்த்துக் கொண்டு .. பெரும்பான்மை இந்துக்களையும் தவறாக பேசிக்கொண்டு.. நம் நாட்டையும் துரோகிகளுக்கு காட்டிக் கொடுக்கும் கூட்டத்தின் மீதுதான். மிருகக் கூட்டம்
ஏம்பா நிஜாமுதீன், இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் பயங்கரவாத ஈனர்கள் கொலை கொள்ளை கோவில் சிதைப்பது வன்புணர்வு என்று வெறியாட்டம் போட்ட போது இந்த மாதிரியான கருத்துக்கள் உங்கள் கும்பலில் இருந்து வரவில்லையே? ஏன்? அப்படி இயற்கை தண்டிப்பதாக இருந்தால் முதலில் அழிந்து போவது நீங்களூம் உங்கள் மிருக வெறி மதமும் மட்டுமே..
இந்த வலியும் மறந்து போகும். கடந்து போவோம்.
அரசுகள் செய்யும் கொடுமைகளால் இயற்கையின் சீற்றங்கள் அதிகமாகும் என்பதை மக்கள் அரசுக்கு உணர்த்த வேண்டும் மேலும் மக்கள் மத உணர்வுகளை நீக்கி எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் /எல்லோரும் சிரித்தாள் தான் தீபாவளி ஒருவன் அழுதால் தீபாவளி இல்லை
எல்லாவற்றிலும் மத உணர்வுகளை கலந்து பேசி தகராறு செய்வது மூர்க்க மார்க்கம்தான். அதற்குக் காரணம் ஒட்டுமொத்த வாக்கு வங்கிக்காக தவறானவர்களுக்கு கேடயமாக இருப்போம் என்று பேசும் கட்சிகளே.
ஆக டெல்லியில் சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் கெஜ்ரிவால் நிர்வாகமே அவ்வளவு மோசமானது என்கிறீர்களா நிஜாமுதீன்? நன்றிக்கடன் வேண்டாமா? எழுபத்திரண்டுக்கு ஆபத்து.
நேற்று ஒரு பெரிய விபத்து 20 பேர்கள் மரணம் இன்று சிறு குழந்தைகள் மரணம் நாளை என்ன நடக்கும் தெரியவில்லை /தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள் /இறைவனுக்கு அஞ்சுவோம் எல்லா உயிர்களையும் நேசிப்போம் உலகை காப்பாற்றுவோம்
அன்பே வடிவான இறைவனுக்கு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? அபத்தமான நோக்கு.
இன்று உலகத்தில் மனித உயிர்கள் குழந்தைகள் சாதாரணமாக பலி ஆகி வருகின்றன உலக நாடுகள் தடுத்து நடவடிக்கை நாடு இனம் மதம் பாராமல் எடுக்கவேண்டும் / வல்லரசாக மாற வேண்டும் நம்பர் 1 அகா வரவேண்டும் என்ற எண்ணங்களை நீக்கி /
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
27 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago