வாசகர்கள் கருத்துகள் ( 17 )
முதல் தலைமுறையில் பல கஷ்டங்களை அனுபவித்து பெரும் முயற்சியில் கட்சியை வழிநடத்தி வளர்க்கின்றனர். வாரிசு அரசியல் வந்தவுடன் அந்த நோக்கம் இருப்பதில்லை. முதல் தலைமுறையில் இருந்த கடும் முயற்சி களை கைவிட்டு basic Instinct தலையைத் தூக்குகிறது, சொத்து சேர்ப்பதாக இருக்கட்டும் குடும்பத்தை வளர்ப்பதாக இருக்கட்டும் கண்களில் தென்பட்ட பெண்களை கட்டிலில் தள்ள நினைப்பதாக இருக்கட்டும். இது பெரும்பான்மையான வாரிசு அரசு கட்சிகளான காங்கிரஸ், திமுக மஜதநடக்கிறது. நேற்றைய செய்தியில் வடகொரிய அதிபர் கிங் ஜூன் உடன் 25 பெண்கள் ஸ்குவாட் உள்ளதாக வந்துள்ளது. சின்னங்களுக்கு அடிமையாகி கட்சி கொடிகளுக்கு அடிமையாகி யார் தலைவர் என்ன மாற்றம் கட்சியில் ஆகி உள்ளது என்பதை யோசிக்காமல் பரம்பரை பரம்பரையாக ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும். இவ்வளவு செய்திகள் வந்த பிறகும் மஜத கட்சிக்கு ஓட்டு போடுபவர்கள் மாற்றாமல் போடுவார்கள், பரிதாபம்.
ஒவ்வொரு மே முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாமும் நாடும் உள்ள இன்றைய நிலையை பார்க்கு போது நாம் சிரிக்கும் நிலையிலா இருக்கிறோம் என எண்ண தோன்றுகிறது. பணத்திற்காக குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் முற்றி போய் சில சமயம் ரத்த சம்பந்தமுடையவரையே கொலை செய்யும் அளவிற்கு வெறித்தனம் நமக்குள்ளே எப்படி வந்தது என்பதை எண்ணி அழவே முடிகிறது. ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் தான் பெற்ற குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய தாயோ அல்லது தந்தையோ தானும் தவறான பாதையில் செல்வதுடன் தன் மகனோ மகளோ அதே தவறுகளை செய்ய தூண்டுவதும் அதற்கு துணை நிற்பதையும் பார்க்கும் போது எப்படி நம்மால் சிரிக்க முடியும். மற்றவர்களின் சொத்திலும் செல்வத்திலும் சொகுசு வாழ்க்கை நடத்தி கொண்டு பதவிகளில் இருக்கும் பல சுயநல மிக்க அரசியல்வாதிகள் சமூக சேவை என்ற பெயரில் சமுதாய கேடுகளை துணிந்து செய்து வருவதை பார்க்கும் நிலையில் தள்ளபட்டுள்ள நம்மால் எப்படி சிரிக்க முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாம் வாழ்ந்த உண்மை வாழ்க்கையையும் கடைபிடித்த ஒழுக்க நடைமுறைகளையும் மீண்டும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்காமல் போக கூடியதை நாமே பார்க்க கூடிய நிலையில் சிரிப்பு எப்படி வரும்? அதிக மன உளைச்சலால் தாங்க முடியாமல் துக்கத்தை இதயத்தில் சுமந்திருக்கும் நாம், நமது கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரை துடைத்து கொள்ள மேலும் இரண்டு கைகளை தர கோரி நம்மை படைத்த இறைவனிடமே அழுது வேண்டுவோம்.
தேவகவடா முதல் நிலை குற்றவாளி
கூட்டணியில் இருந்தவரை குற்றம் செய்தது தெரியவில்லை இப்பொழுது சிறப்பு போலீஸ், சிறப்புக்குழு என்றும் அனைத்தும் சிறப்பாகவே நடக்கிறது குற்றவாளி யாராக இருந்தாலும் தூக்குவது சிறப்பு
தாத்தா மகன் பேரன் பூட்டன்
யாரங்கே... ஒரு முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தயார் செஞ்சு அந்த ஆளு ஒரு அப்பாவின்னு நிருபிக்க அளவுக்கு குழப்பி ஆதாரம் இல்லைன்னு விடுதலை செய்யலாம்.
தெரியாம தான் கேட்கிறேன் ஒரு MLA அல்லது எம்பி குற்றம் சா ட்டப்படும் போது கவர்னர், குடியரசு தலைவர் முதலவர் பிரதமர் இவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டுமெ ன்று அரசியல் அமைப்பு சொல்கிறது? ஓர் அரசு அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட உடன் சஸ்பெண்ட் ஆக்கப்படுகிறார்
பெருசு தொங்க விட்டுக்கலாம் மூஞ்சிய
ஒருவழியா பிடிச்சிட்டாங்க
இந்த சதி மூலம் காங்கிரஸ் கட்சி ஒக்கலிகர் சமூக வாக்குகளை மொத்தமாக இழக்கும். ஏற்கனவே பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியைக் கைவிட்டுவிட்டார்கள்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 5
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago