வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கவர்னர் அரசியல் சாசன மாநில முதல் குடிமகன். அனைத்து தலைமை பதவி அதிகாரிகள் நியமிக்க கவர்னர் ஒப்புதல் தேவை. பதவி உயர்வு, இடம் மாறுதல், தாற்காலிக நீக்கம்.. போன்றவற்றை கவர்னர் ஒப்புதல் இன்றி செயல் படுத்த முடியாது. இது தான் உண்மையான நடைமுறை. ஊழல் அரசியல் கட்சிகள், போலி வழக்கறிஞர்கள் தவறான செய்தியை மக்களிடம் பரப்பி, குழப்பி விட்டனர். இந்த உத்தரவு நாடுமுழுவதும் உடன் துணிந்து விரிவு படுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago