வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஒரு அரசுத் துறை நிர்வாகத்தின் நேர்மையான செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளும் அரசியல் கட்சியின் நிர்வாகமும் இடையூறு ஏற்படுத்துகிறது என்பது அப்பட்டமாக பத்திரிகைகள் வெளிக்கொண்டு வந்த உண்மை. இது ஏதோ இந்திய ஜனநாயகம் அரசியல் அமைப்பு என்பது ஒரு தனிப்பட்ட ஒரு சிலரின் குடும்ப விவகாரம் என்பது போல் மாமியார் அடித்தது சரியா, மருமகள் உடைத்தது சரியா என்கின்ற வகையில் பத்திரிகை விவாதம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. கேலிக்கூத்தாகி போனது மாநில சுயாட்சி.
நாடகம்.
காங்கரஸ் ஓரூ தேச விரோத கட்சியாகா மாறி கொண்டிருக்கு. சீ சித்த ராமையா விவரம் நமக்கு இப்பொது தான் தெரிய வருகிறது. ராகுலின் ராகுலுக்கு ஆணை யிட்ட அமெரிக்காக மூஞ்சி தே... மகன் ஆணை படி தேசிய வங்கிகள் ஷேர்/பங்கு மார்க்கெட் மற்றும் இந்திய தொழில் முதலாளி ஆதானீ இவர்களின் பொருளா தரத்தை சீர் குலைக்க செய்த சதி. மக்கள் மிக கவனமாக இருக்க வேலாண்டிய தருணம். நம் வாழ்க்கிய்ய தரம் கீழ் போவதற்கு செய்யும் சதி. இவ்வளவு அழுக்கு உள்ள கொண்டவர்களா இந்த மோசமான அயோக்கியர்களா நம் அரசியல் வாதிகள். சொந்த நலனுக்கு நாட்டைய்ய காட்டி கொடுக்கும் கயவர்கள்
இது சத்தியமா மோதல் இல்லை என்று நன்றாக எனக்கு தெரிகிறது. விஷயத்தை திசை திருப்ப மம்தா Vs மருமகன் மோதுவதுபோல நாடகம். அவ்வளவுதான்.
இவ்ளளவு நடந்தும் ஒரு மருத்தவமனைக்கு அதை சார்ந்தவர்களுக்கும் குடை பிடிக்கிறார்கள் என்றால் இதை போன்று ஏற்கனவே பல பெண்களுக்கு நடந்து இருக்கலாம். கொலை செய்ய பட்ட பெண் இனங்காமல் போனதால் கொலை செய்யபட்டு இருக்கலாம். மம்தா கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமா கூட சம்பந்தம் இருக்கலாம். இது எல்லாம் ஒரு பால பாடம். இனியாவது எந்த அரசியல் காட்சிகள் இதை போன்ற சம்பந்த பட்டு இருந்தால் ஒதிங்கி போய் விடுங்கள். கண்டிப்பாக மம்தா இந்த கொடுர செயலுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
இது நடிப்பு
இதுவும் ஒரு திசைதிருப்பும் வேலையாகவே இருக்கும். அந்த பையனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு ஒன்றும் இல்லை, எல்லாம் இந்த அம்மா கொடுத்த செல்லத்தினால் தான் கட்சியில இருக்கிறான். இதுலவேற அவன் மீதும் அவன் மனைவி மீதும் ED CBI கேசுகளும் எக்கச்சக்கமாக இருக்குது. இந்த லட்சணத்துல வெளிநாட்டுல சிகிச்சைங்கற பேருல தப்பியோட முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மோதல் என்னத்த
இது உண்மையான உட்கட்சி மோதல் அல்ல ...... குடும்பத்தை விட்டு கட்சி வேறு யாருக்கும் போய்விடக் கூடாது என்பதால் சும்மானான்ச்சுக்கும் ஒரு நாடகம் ...... தமிழக குடும்பக் கட்சியில் மதுரைக்கும் - அதாங்க அஞ்சா நெஞ்சர், சென்னைக்கும் நடந்த பூசலை - அதாங்க இன்றைய துக்ளக்கார் நினைவில் கொள்க .....
அத்தையும் மருமகனும் சேர்ந்து ட்ரீட்மென்டுக்கு , போக வேண்டியதுதான் . . . இங்க இருக்க நிலைமை மோசமாகி கொண்டுதான் இருக்கும் . . . அப்டியே போயி ஒரு ஆறு மாசம் வெளிநாட்ல ஊரை சுத்தீட்டு வர வேண்டியதுதான் . . . நம்ம ப.சி-கிட்ட , கா.சி.-கிட்ட , சொன்னா நல்ல இடமா சொல்லுவாங்க . .
மேற்கு வங்க கற்பழிப்பு மற்றும் படு கொலையை கண்டித்து ஏதேனும் ஒரு இந்தி கூட்டணி கட்சியோ அல்லது தமிழக அடிமை கூத்தாடிகளோ இல்லை கொள்ளை திமுக கட்சியோ பேசினார்களா ? இல்லவே இல்லை . பப்பு ஒரு பேச்சுக்கு ஏதோ உளறி விட்டு , திரிணாமுல் எதிர்பால் அதை விட்டு விட்டு ஓடியே விட்டார் . கேவலம்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago