வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதுதாண்டா ம.பி மாடல். ம.பி.ஓட்டல்களில் தப்பித் தவறி நான் வெஜ் சாப்புட்டுறாதீங்க.
ஆமாம் போன வாரம் பெங்களுருவில் 200 கிலோ நாய் கறி கொண்டு வந்த அமைதி ஆளு, காங்கிரஸ் நாட்டுக்கு வீட்டுக்கு கேடு.
எவன் எவன் தெரு நாய்களைக் கொல்லக் கூடாது என்கிறானோ அவன் பசுக்களுக்கு கோ சாலை மாதிரி, நாய்களுக்கு நாய் சாலை நடத்தச் சொல்ல வேண்டும்.
உனக்கு வேண்டும் என்றால் எதை வேணாலும் தின்னு யாரு தடுத்தா
ராபீஸ் பரவினால் அதன் கொடுமை தெரியும் ..... கொத்துக்கொத்தாக மரணம் நிகழும் ..........
இனி குதிரை கறி கழுதை கறி பூனை கறி என்று எல்லாம் கிடைக்கும்
தெரு நாய்களை குக செய்வதே பிரச்சினைக்கு தீர்வு. நாய் வளர்ப்போர் பொறுப்புடன் நடந்து கொள்வதும் அவசியம்.
கு.க செய்து விட்டால் மட்டும் நாய் கடிக்காமல் இருக்குமா? கடித்தால் ரேபீஸ் வரும்...எனவே அழித்து விடுவது நல்லது..
நோய்களைப் பரப்பும் ஈ கொசு ,பயிர்களை அழிக்கும் பூச்சிகளை அரசே கொல்கிறது. .ஆனால் அப்பாவி குழந்தைகள், மனிதர்களைக் கடித்துக் குதறும் தெரு நாய்களிடம் அன்பு காட்டணுமாம். இதில் எது நியாயம்?
இப்படியே இரக்க பட்டு , தெரு நாய்கள் அளவுக்கு அதிகமாக பெருகி , மனிதனை கொல்ல ஆரம்பித்து விட்டது ...தெரு நாய்கள் தொல்லை ரொம்ப அதிகம் .
Unmai
எப்படி தெருநாய்களை கொல்வது என்று தெரியாத காரணத்தால் இப்படி நடந்திருக்கும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago