வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அம்புட்டு ஏளித்து கடல் உள்வாங்கி விட்டால் இந்த மணல் மேடு நற்றாய் தெய்ரயும் அதில் நடக்கலாம் அக்கறை போக சும்மா உருடாதீர்கள் கேட்டு காதில் ரத்தம் தான் வருகின்றது
அடுத்த சில தினங்களுக்கு சமூக வலை தளங்களில் இதை வைத்தே உருட்டுவதற்கு ஒரு கூட்டம் ஏற்கனவே தயாராகி இருக்கும்!
மனிதனாக அவதரித்த ஸ்ரீராமனுக்கு உதவி செய்த இனம் அழிந்து போன, பேசும் திறனுடைய குரங்குகளான வானர கூட்டம் ராமரின் பெயரை உச்சரித்தவாரே அமைத்த பாலம்தான் இது. இதற்க்கு ஆதாரமாக பல லக்ஷம் ஆண்டுக்கு முந்தியிலிருந்து ஒத்துக்கொள்ளப்பட்ட ராமாயணம் என்கிற இதிகாசம் சாட்சியாக உள்ளது. பல பைத்தியங்கள் , நம் பெரியோர்களும், நமது சரித்திரங்களை வரலாறுகளும் சொல்வதை வேண்டுமென்றே மறுத்து விட்டு, எவனோ வெளிநாட்டுக்காரன் சொல்வதை, முட்டாள்தனமாக தவறான செய்தியைப் பரப்பி விடுகின்றன. இந்தப் பாவத்தை இப்போதே அனுபவிக்க ஆரம்பித்துவிட்டன அந்த பைத்தியங்கள். ஜெய் ஸ்ரீராம்.
அங்கே இயற்கையாய் அமைந்த மேட்டை படம் காட்டுகிறது. இதற்கு முன் இந்த மாதிரிப் படங்கள் நிறைய வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக ஒன்றும் இல்லை.
நாம சொன்னா நம்ம ஆளுங்க கேட்க மாட்டாங்க. அதையே அயல்நாட்டினர் கூறினால் வாய் மூடி ஓகே என்பர். அது அப்படி தான். என்ன செய்வது. அதே சமயம் அயல் நாட்டினர் நம் மொழிக்கும் சரித்திரம் மற்றும் இதிகாசங்கள் உண்மை என்பதை முழு மனதுடன் ஏற்று கொள்கிறார்கள். அரசியல் வாதிகள் பேச்சை நம்புவது இல்லை.
மணல் மேடுகள்
நாம் எத்தனை செயற்கை கோள்கள் அனுப்பினால் என்ன, அமெரிக்காவோ ஐரோப்பாவோ தான் எதாவது எடுத்து சொல்ல வேண்டும்
மேலும் செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் 15 பேர் டிஸ்மிஸ்
2 hour(s) ago | 16
கணவன் தற்கொலை
4 hour(s) ago
பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை; போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
5 hour(s) ago | 1
மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
5 hour(s) ago | 1
திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
5 hour(s) ago
மாமியார் மீது மருமகன் புகார்
5 hour(s) ago