வாசகர்கள் கருத்துகள் ( 38 )
பிரதமர் இதுமாதிரி ஆட்சேபணைக்குறிய கருத்துகளை ஒருபோதும் கூறமாட்டார். அதை குறிப்பிலிருந்து நீக்குவதா வேண்டாமா என்ற கேள்வி எழுவதில்லை.
பிரதமர் பாவம்.
பதவி கிடைத்தால் இப்படி பேசவேண்டும் என்ற நீண்ட நாள் வெறி.
ராகுல்ஜி அதேபோல வன்முறையை தூண்டும் கிருத்துவரும் இஸ்லாம் அல்லர், கிருத்துவர் அல்லர் என்று கூற முடியுமா
ஒரு இரண்டும்கெட்டான் ராகுல் சொல்கிறார் ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என
இந்துக்களில் தீவிரவாதிகள்தான் இந்துத்துவாக்கள். இதைத்தான் ராகுல் சொன்னார். பாவம் பொறுக்கவில்லை சங்கிகளுக்கு.
உண்மைக்கும் இவருக்கும் தொடர்பே கிடையாது
பொய்யிலே பிறந்து.... பொய்யிலே வளர்ந்த.... நீ அடுத்தவர்களை பார்த்து... பொய்யர்கள் என்று கூறுகிறாய்.... உன்னை சொல்லி குற்றமில்லை..... நீ ராஜா வீட்டு ராஜகுமாரன்..... உனக்கு ஓட்டு போட்டு மக்களை சொல்ல வேண்டும்.
ராகுல் நம்ம சீமாண்டி லெவலுக்கு வந்து விட்டார். யார் தமிழன் என்று சீமாண்டி தரச்சான்றிதழ் தருவது போல யார் இந்து என்று ராகுல் காந்தி சான்றிதழ் தருவார். நான் இந்து சொல்லி கொள்ள விரும்பும் எல்லாரும் ராகுல்காந்தியிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். எல்லாம் காலக்கொடுமை.
நான் யாருக்கும் support பண்ணல. இதே வார்த்தையை Prime minister பேசியிருந்தா அவைக் குறிப்பில் இருந்து நீக்குவார்களா? இது தான் reality, இதை அனைவராலும் ஏற்று கொள்ள முடியாது. Prime minister தப்பாகவே பேசினா கூட அதை எதிர்ப்பவர்களை தான் குண்டு கட்டாக தூக்கி வெளியே போடுறாங்க.
கான் கிராஸ் கட்சியில் இருக்கும்.... முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்கள்... அனைவரும் கலவரம் செய்ய கூடியவர்கள் என்று பிஜெபி கட்சியின் MP யாராவது பேசியிருந்தால்.... ஏற்றுக் கொள்ள முடியுமா ??? எப்படி அப்படி சொல்லலாம் என்று கேட்டிருப்பீர்கள் தானே ???
இவரை தவறாக வழி நடத்துகிறார்கள். இதானால் காங்கிரஸ் இன்னும் மோசமாகும்
மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறி இந்த கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago