வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நெற்றியில் போடவேண்டும்
All the thieves should be tattooed so that new political thieves will be warned
மோசடி வழக்குல ஜெயிலுக்குப் போனா தியாகி என்றா முத்திரை குத்துவாங்க.
சாதாரண மக்களுக்கும் முதலமைச்சருக்கும் சட்டம் ஒன்றுதான் என்பது நல்லதுதானே?
சிறையில் அடைக்க படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை என்று சொன்னால்.....இதை யார் நம்புவார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் சிறைக்கு போய் விட்டு வந்ததும் அல்லது சிறைக்குள் இருந்து கொண்டு முதலமைச்சர் பதவில் இருப்பது, அல்லது சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் முதலமைச்சர் பதவி, மீண்டும் துணை முதலமைச்சர் பதவி, மீண்டும் மத்திய அமைச்சர் பதவி, மீண்டும் MLA பதவி... ஆகா ஆகா இது அல்லவா சொர்க்கம் ..இவர்கள் வாழ்க்கைதான் தான் பூலோகத்தில் இவர்கள் சொர்க்கத்தை பார்க்கிறார்கள். 500 கோடி உழல், 1000 கோடி உழல், 5000 கோடி, 10000 கோடி, 1 இலட்சம் கோடி மேலே உழல் வழக்கு நடந்தது.... ஆனால் யாரும் தண்டனை பெற்று அரசியல் வாழ்க்கையை விட்டு போன மாதிரி இல்லை. தான் சிறைக்கு சென்றால் மகன், மனைவி ஆட்சி செய்வார்கள். வெளியே வந்ததும் மீண்டும் முதலமைச்சர். அட டா இது அல்லவா வாழ்க்கை. கொடுத்து வசவனுங்க. நாமளும் தான் இருக்கும் 8 hours duty, அதில் 2hours அரசியல் வாதிகளை குறை சொல்லுவது. நாய் பொழப்பு. என்ன உழல் செய்தாலும் வழக்கு முடிய 10years to 15year ஆகும். கீழ் கோர்ட்டில் 5வருடம், high கோர்ட் வில் 5வருடம், சுப்ரீம் கோர்ட்டில் 5 வருடம்....ஆனால் தீர்ப்பு வந்தாலும் 4years or 5years சிறைதான். அதில் வழக்கு விசாரணையில் கொஞ்சனால.சிறையில் இருந்ததை கழித்தும் விடுவார்கள். உண்மையில் வாழ்ந்தால் அரசியல் வாதி வாழ வேண்டும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago