வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் , வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக இழப்பீடு அந்த கம்பெனி கொடுக்கவேண்டி வரும், பாரம்பரிய மருத்துவர்கள் பல இடங்களில் இலவசமாக மற்றும் குறைந்த விலைக்கு சித்த மருந்து கொடுத்து முழுவதுமாக சரிசெய்துவந்த நிலையில் , சட்டத்தின் துணையுடன் , எல்லோரையும் கண்டிப்பாக போடவைத்தது ? பாரம்பரிய மருந்தால் யாருமே இறக்கவில்லை அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை அப்படி இருக்க பலர் தங்கள் குடும்பத்தார்களை இழந்துள்ளார்கள் , பாதிக்கப்பட்டு உள்ளார்கள் போபால் விஷ வாயு போல் தான் இந்த மருந்தும் ஆகவே இதற்க்கு கண்டிப்பாக இழப்பீடு கொடுக்கவேண்டி வரும் கிராமங்களில் சொல்வார்கள் ஒருவன் ஆமையை அதன் ஓட்டின் மீது தடியால் அடித்துக்கொண்டு இருக்க வழிப்போக்கன் ஒருவன் நீ என்ன செய்கிறாய் கேட்க அவன் ஆமையை அடித்துக்கொல்கிறேன் என்று கூற , வழிப்போக்கன் அப்படி அடித்தால் சாகாது, திருப்பிப்போட்டு அதன் அடிவயிற்றுப்பகுதியில் அடித்தால் அது இறந்து போகும் என்று கூறிவிட்டு , செல்லும்போது நமக்கேன் அந்த பாவம் அந்த ஆமை பிழைத்து போகட்டும் என்று சொல்லிக்கொண்டே சென்ற கதை போல் இந்த கருது நமக்கேன் வம்பு மருந்து கம்பெனி பிழைத்து போகட்டும், வந்தே மாதரம்
ஆயுர்வேதத்திலும் பக்கவிளைவுகள் உண்டு என்ன காமினேஷன் என்று யாருக்கும் தெரியாது
மருத்துவ தீவிரவாதம்
பாதிப்பில்லாமல் நன்மை அடைந்தவர்கள் பஜக மட்டுமே ஏனென்றால் அவர்கள் தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை வாங்கிக்கொண்டார்களே
ஆங்கில மருத்துவத்தில் அனைத்து மருந்துகளும் பக்க விளைவு உண்டு பக்க விளைவு இல்லாத மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இல்லை ஆயுர்வேத மருத்துவத்தில் மட்டுமே பக்க விளைவுகள் கிடையாது அவசர நேரத்தில் ஆங்கில மருத்துவம் தவிர்க்க முடியாதது சிலர் பாதிக்கப்பட்டாலும் பலர் காப்பாற்ற படுவார்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் அவசர கால சிகிச்சை கிடையாது
ஆக இன்னொரு கொரோனாவுக்கு தயாராவோம் செத்து மடிவோம் சீனாவுக்கு சிவப்புக்கொடி kaattuvom
பாதிப்பா... நாம ரொம்ப சேஃபு.
கோவிட் 19 தடுப்பூசி வகைகள் எல்லாமே அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி பெற்று செலுத்தப்பட்டன. பெருந்தொற்றால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது இது போன்ற சிறுசிறு பக்க விளைவுகளை நினைக்கவே யாருக்கும் நேரமில்லை.( நாட்டு வைத்தியத்தில் பல பஸ்பங்கள் போன்றவற்றால் உலோக விஷத்தன்மை சேர்வதாக அறிவியல் சொல்கிறதாம். அதற்கு என்ன செய்வது? ). எனவே தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளை பெரிதாக்கி செய்தி வெளியிட வேண்டாம். மருத்துவம் படிக்காதவர்கள் குறையும் கூற வேண்டாம்.
அலோபதி மருந்துகள் எல்லாமே பின் விளைவுகள் கொண்டவைகள் தான் இதையெல்லாம் பூதாகரமாக்கி பாமர மக்களை பீதியடையச் செய்வதே இந்த மீடியாக்கள் தான்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
வலி மாத்திரைகளை உட்கொள்வதால் லிவரும், ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவதால் வயிற்றின் உட்சுவராகள் பாதிக்கப்படுமென தெரிந்துதான் உபயோகப்படுத்தப்படுகிறது எல்லா அலோபதி மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு மூட்டுவலிக்கு கொடுக்கப்படும் ஊசி மருந்தின் பக்கவிளைவு பற்றி தெரிந்துதான் ஊசி போட்டுக் கொள்கிறார்களா என்பது எவ்வளவு பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை
மேலும் செய்திகள்
சேர்ந்து வாழ்ந்த காதலியை கொன்ற டாக்ஸி டிரைவர் கைது
1 hour(s) ago
கன்டெய்னர் லாரியில் தீ; 40 பைக்குகள் எரிந்து நாசம்
1 hour(s) ago
ஆரியங்காவில் நாளை(டிசம்பர் 17)
1 hour(s) ago
யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூரிடம் ஈ.டி., விசாரணை
1 hour(s) ago
மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் பதவியேற்பு
1 hour(s) ago