வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஹிமாச்சல் மற்றும் டெல்லியில் கூட்டுக்களவாணிகள் தான் ஆட்சி புரிகிறார்கள், பிறகு எதற்கு கோர்ட் கேஸ் என நாடகம் நடிப்புக்கள்?
ஹரியாணாவுக்கு தண்ணி இல்லேன்னா நீதிபதி வந்து கொடுப்பாரா?
ஆனா 10 வருசமாக தண்ணீ அரசியல் செய்து தில்லி மக்களை ஏமாற்றிய கேஜரிவாலை நீதிபதி கேள்வி கேட்க மாட்டார்ன்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே?
இதே போன்று வாட்சப்பில் வீடியோ ஒன்று வந்துகொண்டு இருக்கிறதே? தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு பெண்மணிகளுக்கும் ஒரு லட்சம் கொடுக்கப்படும் என்று எல்லோருக்கும் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு அட்டையைக் கொடுத்து, அதை வாங்கிய ஏழை குடும்பப்பெண்கள் அந்த அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டு வருகிறார்கள், அதுமட்டும் இல்லை அந்த தலைவர் பேசிய வீடியோவும் வெளிவந்து கொண்டு இருக்கிறதே , இது இவர்கள் கண்களில் படவில்லையா , ஓய்வு ஏற்ற அரசு ஊழியர்கள் எங்கே போனார்கள் , அவர்களுக்கு இது ஜனநாயக நாட்டில் அத்துமீறலாக தெரியவில்லையா ? தானாக முன்வந்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் பாராட்டலாம், வந்தே மாதரம்
நீதிமன்றம் நீர் திறக்க கூறும் போது, டெல்லி யூனியன், இமாச்சல, ஹரியானா மாநிலத்திற்கு கைமாறு என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டும். இது இல்லாத போது உத்தரவு சம நிலையில் இருக்காது. குடிநீர் தமிழகத்தில் ஒரு லிட்டர் 20 ரூபாய். 137 கன அடி உபரி நீர்? இமாச்சல காங்கிரஸ் ஆட்சி. டெல்லி ஆம் ஆத்மி. ஒரே புள்ளி கூட்டணி. பிஜேபி வராது. இருவரும் ஏன் அரசியல் ரீதியாக பேசி தீர்க்க விருப்பவில்லை? அதற்கு முன் மன்றம் ஏன் தலியிடுகிறது? சில மாநிலங்கள் இலவசம் மூலம் அரசியல். இதனை தடுத்து நிறுத்த யாருக்கும் விருப்பம் இல்லை. வாழ்நாள் கடனாக கொடுத்து ஏழையை காக்க வேண்டும். இலவசம் குழந்தை, முதியவருக்கு மட்டும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இமாச்சல பிரதேசம். இதற்கு மேல் சொல்ல முடியுமா.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago
பெண் தற்கொலை
8 hour(s) ago