வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெரியாற்று நீரை தேக்கி புனல் மின்சக்தி எடுக்க இடுக்கியில் 354 அடி உயர அணைக்கட்டு கட்டப்பட்டது .அந்த அணை உடைந்தால் இடுக்கி மாவட்டம் தென்றல் தாலாட்டும் பூஞ்சோலை ஆக மாறிவிடுமா ? இந்த அணை முழு கொள்ளளவை எட்ட பெரியாறு அணையை உடைக்க மலையாளி முயற்சி ....மின்சாரம் எடுத்து அதை நம்மகே விற்பான் .. இடுக்கி அணையால் கேரளத்த்துக்கு ஆபத்து இல்லையா ? என எந்த தமிழ் அரசியவாதியும் கேட்பதில்ல்லை .காரணம் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ரெசார்ட்டுகள் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஆளுக்கு ஒன்றாக இருக்கின்றன . அதனால் தான் அணைநீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதையும் தமிழகம் கண்டுகொள்வதில்லை .
அப்ப சரி. விரைவிலேயே முல்லைப் பெரியார் புது அணை மற்றும் மேகேதாது அணை கட்டப் படலாம். காற்றை உண்டாக்கி தூற்றிக் கொள்ள பாஜகவுக்கா முடியாது?
அணை உடையாது என்று வல்லுநர் கூறும்போது இந்த புரளியை கிளப்புவது சதி திட்டம்.கேவலம்
வஞ்சகமாக செயல்பட்டால் இயற்கை கண்ணை மூடிக்கொண்டிருக்காது.சீற்றம் கொண்டு வஞ்சகம் செய்பவர்களுக்கு பாடம் கற்பிக்கும்.இதுதான் இயற்கையின் நியதி.
முல்லைப்பெரியாறு என்ன திராவிட மதத்தினர் கட்டிய கொள்ளிடம் தடுப்பணையா உடனே உடைந்து போக.
அப்ப பாரதத்தில் இருக்கிற அனைத்து அணைகளையும் இடித்து தள்ளுங்கள் எவனும் அணைகள் கட்டக்கூடாது
இதென்ன கேள்வி? ஆணை உடைந்தால் அதில் உள்ள தண்ணீர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
4 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
4 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
4 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
4 hour(s) ago | 1