வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு மாநில முதல்வருக்கே CAA சட்டம் யாருக்கானது என்று தெரியவில்லை. ரொஹிங்கியாக்களுக்கு , வங்கதேச முஸ்லிம்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க எந்த சட்டத்திலும் முடியாது.
கள்ளக்குடியேறிகள் வெளியேற்றப்படுவது நாட்டுக்கு நல்லது... இதை சுயலாப அரசியலுக்காக யாரும் எதிர்க்க கூடாது....
புதிதாக இவரை சேர்த்தாலும் அவர்களை களையெடுக்க வேண்டும். மம்தா கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலாக பங்களாதேஷ் மக்களை அந்த மாநிலத்திற்கும் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டார். இன்னும் அவர் சேர்க்க நினைத்தால் அதனை தடுக்கும் திறனை மத்திய அரசு கடுமையாக கையாள வேண்டும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட நபர்களை உள்ளூர் மக்களை கொண்டு கணக்கெடுத்து அவர்கள் நாட்டுக்கே திரும்ப அனுப்ப வேண்டும். இல்லையேல் நாடு சுடுகாடாகிவிடும்./
Mamata வுக்கு பயம். CAA வந்தா மொத்த ஓட்டு போய்விடும் இவ்வளவு நாள் அவனுங்க வாக்காளர் பட்டியல் ல இல்லை அப்படின்னா யாரு கள்ள ஓட்டு போடும் மக்களா
மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
50 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
57 minutes ago