வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அயோத்தி ராமர் கோவில் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தும் இவர் போகவில்லை. கொடுத்தால் போகமாட்டார்கள். கொடுக்காவிட்டால் புகார் செய்வார்கள். உண்மையான அரசியல்வாதிகள் இவர்கள்தான்.
ஹா..ஹா..இதையெல்லாம் காங்கிரேசிடம் எதிர்பார்க்க முடியுமா?
காங்கிரஸ் யாரையும் அழைக்காமல் - தானே அரசியல் செய்வதுதான் சிறப்பு - அப்போதுதான் மோடியின் அரசியலை எதிர்கொள்ளமுடியும் - திமுக, லாலுக்காட்சி, முலாயம், மாயாவதி, மம்தா, கெஜ்ரிவால் போன்ற ஊழல்வாதிகள் ஓரம்கட்டிவிட்டு, தனித்து களம் காணுங்கள் - அப்போதுதான் உங்களுக்கு மரியாதை திரும்ப வரும் - ஒரு பழைய காமராஜ் காங்கிரகாரனா இதை சொல்கிறேன்
அழைப்பிதழ் வரவில்லை என்றால் செலவு மிச்சம்.
கான் கிராஸ் கட்சி ....இந்த நாட்டுக்கு வேண்டாத ...தேவையில்லாத சுமை ....அதனை யாரும் முதுகில் சுமக்க வேண்டாம் !!!!
பொறுத்திருங்களேன்..தேர்தல் முடிவுக்கு பின்னர் எல்லோருமே சேர்ந்து iNIDA கூட்டணி க்கு இறுதியாத்திரை நடக்கும் பொது நிச்சயம் கூப்பிடுவார்கள்..
ஆட்சியில் இருந்த போது எப்படி பிளானிங் செய்தார்களோ அப்படியே இப்போதும் இந்த கட்சி நிர்வாகம் இரண்டுமே. வேலை முடிந்த பிறகு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு செய்வார்கள்
கூட்டணியை விட்டு விலக காரணம் தேடுகிறார் இவரெல்லாம் காலத்திற்கும் எதிர்க்கட்சி தான்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago