வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மத்தியில் ஆளும் பிஜேபி அரசின்மீது காட்டும் கோபத்தில் சிறிதளவேனும் மம்தா போன்ற அராஜக ஆட்சியாளர்கள் மீது காட்டினால் நன்றாக இருக்கும் இப்படி மயிலிறகால் வருடியது போல கேட்பது மம்தாவுக்கு ஆனந்தமாக இருக்குமே தவிர திருந்தமாட்டார்
உச்சநீதி அச்சோந்தித்தனம் தமிழ் நாட்டுக்கு ஒரு நீதி மற்றவர்க்கு வேறுகேட்பாரில்லை கேவலம்
மக்களை மிரட்டுவோம்? நான் கூறவில்லை மேற்கு வங்க அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் அப்படி கூறுவார்
இந்த மோசடி இனி பாரதத்தில் எந்த மானிலத்திலும் நடக்காதபடி இருக்க வேண்டுமானால் மேற்கு வங்க மமதை அரசை உடனே கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தினால்தான் மக்களுக்கு விடிமோட்சம் கிடைக்கும்
மக்களை மக்களாக நினைக்கிறோம். எல்லா உரிமையும் அரசியல்வாதிகளுக்கே எங்கள் கொள்கையென கெஜ்ரிவால் மூலம் வெளிப்படுத்தி உள்ளோம் கொள்ளை அடிக்க தான் பணம் செலவழித்து பதவியை பிடித்துள்ளோம் அதை சம்பாரிக்க எங்களுக்கு முழு உரிமையும் உண்டு.இதை நீதி மன்றம் கேட்க கூடாது, உரிமையும் கிடையாது. சட்டம் எஙகள் கையிலே. பக்கத்துக்கு தேசத்து ஆட்களை வர வழைத்து வேண்டிய அளவில் கள்ள வோட்டு போடுவோம் ஜெயித்து பதவியில் அமருவோம்.
" அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர் அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்‛ " இங்கு இவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் தமிழக அரசிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், இது போன்ற கேள்விகள் எதனையுமே நம் தமிழக அரசிடம் இவர் கேட்டதில்லையே இதில் கூடத் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யப்படுகிறது
அரசியல்வாதிகள் மீதும், நீதிமன்றங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து ரொம்ப நாளாச்சு எசமான். ஏதோ தர்மத்துக்கு ஓடிட்டிருக்கு.
கடைசியாக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறீர்களா இல்லையா பாணியில் தீர்ப்பு வரலாம்.
மோசடி பேர்வழி மம்தா
தலைமை நீதிபதி யூகங்கள் ஏற்படும்படி நிறைய கேள்விகளை வைக்கிறார் நீதி துறையில் சட்டம் சாட்சி இரண்டும் மட்டுமே நிற்கும் அதை வாதங்கள் முன்னிறுத்தும் யூகம் தோன்றும் கேள்விகள் இன்றி தீர்ப்புகள் வழங்க பட்டாலே போதும் மக்கள் எதிர்பார்ப்பார்பது இது மட்டுமே
மேலும் செய்திகள்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
45 minutes ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
46 minutes ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
46 minutes ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
47 minutes ago
1,750 கிலோ பட்டாசு பறிமுதல் டில்லியில் 7 பேர் பிடிபட்டனர்
48 minutes ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
50 minutes ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
50 minutes ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
51 minutes ago