வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மத்திய, மாநில ஊராட்சி அரசாங்கங்கள் மக்களை பணம் காய்க்கும் எந்திரமாக மட்டுமே பயன்படுத்துகின்றன. உருப்படியான சாலை, பள்ளி, மருத்துவ வசதிகள் எதுவும் சாதாரண மக்களுக்கு கிடைப்பது இல்லை. அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் அனைத்து பயனையும் அடைகிறார்கள். சாதாரண மக்கள் நேர்முக மற்றும் மறைமுக வரி செலுத்தி பயன் ஏதும் பெறாமல் இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்துவதற்கு சொல்லப்பட்ட காரணம் உலக தரமான உட்கட்டமமைப்பு . ஏதாவது ஒரு சாலையாவது உருப்படியாக இருக்கிறதா? புதிதாக போடப்படும் சாலை கூட மிக மோசமான தரத்தில் தான் உள்ளது.
இதுவும் அரசின் பெரிய சாதனைதான்
நான் என் பான் அட்டையில் என் மொபைல் போன் நம்பரை சேர்க்கச்சொல்லி, நான்கு வருடங்களுக்கு முன்னர் விண்ணப்பம் கொடுத்தேன். இன்றுவரை புதிய அட்டை வந்துசேரவில்லை. இதற்கு யாருக்கு அபராதம் விதிப்பீர்கள்?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago