வாசகர்கள் கருத்துகள் ( 20 )
குற்றம் நிரூபிக்கப்படாமல் சந்தேகத்தின் பேரில் மட்டுமே எடுக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்!
அப்போ சவுக்கு சங்கர், மாரிதாஸ், கிஷோர் கே சாமி, அரசியல் கைதுக்கள் அனைத்தும் தவறுதானே?
* மோடியும் நமது நீதிமன்றங்களும் யோகிஜியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் * குற்றவாளிகள் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் * நேஷனல் ஹெரால்டு குற்றவாளிகளை ஆவண ஆதாரங்களுடன் சாமி அம்பலப்படுத்திய 13 ஆண்டுகளுக்குப் பிறகும் - தாய்-மகன் கிரிமினல் இரட்டையர்கள் இன்னும் சுதந்திரமாகத் திரிகின்றனர். * அகஸ்டா ஊழல் வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு இத்தாலியும் தண்டனை விதித்துள்ளது. ஆனால் 300 கோடி லஞ்சம் பெற்ற தாய் மகன் இருவரையும் இந்திய நீதிமன்றங்கள் தண்டிக்கத் தவறிவிட்டன
இந்த திராவிட கும்பல் கொள்ளை கூட்டங்களை இடித்து தள்ளினா, மொத்த சொத்தையும் பிடுங்கினால், இந்திய மொத்தமும் பணக்கார நாடக ஆயிரும்.. கஞ்சா முதல், போதை, மணல் கொள்ளை, கனிம கொள்ளை, சினிமா கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று லிஸ்ட் ரொம்ப பெருசு..
சிலப்பம் நாங்களும் ஒரேகல்லு பேரு போடமாட்டோமாக்கும் ...
மூர்க்கம்கூட சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டுதான் தண்டனை தருகிறது
அரசு 1 கோடியே தரட்டும், குற்றவாளி மற்றும் சமாஜ்வாதி கட்சியிடம் வசூல் செய்து. அதென்ன டி என் ஏ சோதனை? குற்றம் நடந்து காலம் கடந்து பரிசோதனை செய்தால் ஒன்றும் தெரியாது என இவருக்கு தெரியாதா?
அது.. முதல் அமைச்சர்..
JCB யை சரியாக உபயோகிக்கும் யோகிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
பெரும்பான்மையினர் உள்ளத்தில் அச்ச / சந்தேக உணர்வை சிறுபான்மையினர் ஏற்படுத்தினாலும் ஆபத்துதான் .....
Yogi should be made the PM. He is bold and brave unlike the incumbent whose government is spineless and has become useless.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago