உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமர்சிங்கிடம் நாளை விசாரணை

அமர்சிங்கிடம் நாளை விசாரணை

புதுடில்லி : எம்.பி.க்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், அமர்சிங்கிடம் நாளை டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட இடைத்தரகர் சுகைல் இந்துஸ்தானி விசாரணைக்குப் பின் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை