வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அமித் ஷா வினால் பிரச்சினையை தீர்க்க முடியலை, பிரதமர் போயி எட்டி பார்க்க முடியலை, மக்கள் அமைதியாக வாழ முடியலை ஆனால் பேச்சு மட்டும் " மணிப்பூர் அமைதி பூன்க் க்காவாக உள்ளது, காஸ்மீர் ஆன்மிக நாடாகிவிட்டது " பொய்யர்களிடம் ஆட்சியை கொடுத்தால் இப்படித்தான்.
சீனா மற்றும் கம்யூனிஸ்ட் தலையிட்டு உள்ளது அதனால் எப்படி ஒரு மாநிலத்தை புறக்கணிக்க முடியும். அவரு உண்மையாக இருந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க பட வேண்டும். அவ்வாறு புறக்கணிக்கத்ததால்தான் RSS தலைவர் வரைக்கும் கேள்வி கேக்குறார்கள். வெட்க KEDDU
ஆய்வு, கூட்டம், கருத்து தெரிவிப்பது இதெல்லாம் வேண்டாம். அமித்ஷா அவர்களே மணிப்பூரில் சிலநாட்கள் தங்கி இருந்து, அதாவது ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் தங்கி, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமுடிவு காண்பது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
சீன மற்றும் கான்க்ரஸ் கூட்டணி சேர்ந்து அங்கு கலவரத்தை தணிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர். தேவை ஒரு சாணக்ய ஸ்ட்ராட்டஜிஸ்ட்.
பல ஆண்டுகளாக அங்கு வன்முறை நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நூற்றைம்பது நாட்களுக்கு மேலாக பந்த் நடந்தது. இப்போது அரசியல்வாதிகள் புகுந்து குழப்புகிறார்கள்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
2 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
3 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
4 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
5 hour(s) ago | 8
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
6 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
8 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
8 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
8 hour(s) ago