வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஒருவனுக்கு ஒருத்தி என்று பொது மக்களுக்கு சொல்லிவிட்டு ஒருவருக்கு தெரியாமல் இன்னொருத்தர் உறவில் கலந்திருப்பதைவிட இது எவ்வளவோ சாலச்சிறந்தது.. இதுபோல்தான் நாமிருவர் நமக்கொருவர்கிருவர் என்று மத்தவர்களுக்கு சொல்லி 2-3 மனைவிகளை வைத்து ஒவ்வொருவருக்கும் 2-3 குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்களும் நல்லா இருந்து மத்தவங்கள இல்லாம பண்ணிட்டாங்க.
அப்பா என்று யாரை அழைக்கும்
சில சமூகங்களில், இதுபோன்ற சில பழக்கங்கள் இருக்கலாம்.
அது அவர்கள் விருப்பம்.
இன்னும் இருக்கிறதோ"
இந்த மாதிரியான திருமணங்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
2 G
தறிகெட்டு திரிகின்ற சங்கீ கூடமா இருப்பார்கள்.
தமிழ் நாட்டில் பழங்குடியில் இது போன்ற பழக்கம் இன்று வரை உண்டு..... மொத்தமும் திராவிட ராமசாமி கூட்டம் ...
கட்டுமரம் போல் மூணு நாலு இருந்தால் மட்டுமே சிறப்பு
பிள்ளையின் அப்பாவிற்கு யாருடைய இனிஷியலை வைப்பார்கள்
வட இந்தியாவில் அப்பாவுடைய இனிஷியலை வைக்க மாட்டார்கள். ஜாதி பெயரை தான் வைப்பார்கள்
அதனால்தானோ என்னவோ ...
மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற சகோதரர்கள் கைது
11-Jul-2025