வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சிஐஎஸ்எஃப் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யுரிடி ஃபோர்ஸ் எனப்படுவது மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை, இந்திய அரசின் ஆயுதக் காவல் படைகளில் ஒன்று. அது துணை ராணுவப் படை அல்ல.
நாட்டுல எங்கே பார்த்தாலும் கற்பழிப்பு பலாத்காரம்.இத பன்னுறவங்கள உடனேயே சுட்டு கொல்லுங்க நடுரோட்டில்
இன்னும் இரண்டு நாட்களில் மேற்குவங்க பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.தீதிக்கு ஆப்பு ரெடி...
மத்திய படையினர் குவிப்பு ???? சம்பவம் நடந்தபொழுது அந்த பெண் மருத்துவரைக் காப்பாற்ற ஆளில்லை .....கொலைகாரனை தூக்குல போடுங்க , இல்லனா மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்
தீதிக்கு இப்போது மத்திய அரசின் உதவி வேண்டும் ? தேர்தல் காலங்களில் இளைஞ்சர்களும், பெண்களும் கொல்லப்பட்ட போது இந்த மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அப்போதெல்லாம் போராட்டமா ? என்று தள்ளி இருந்தனர். தங்களில் ஒருவருக்கு நடந்தவுடன் போராட்டம் செய்கின்றனர்.
பயிற்சி மருத்துவர் யார் யார் ட்ரீட்மெண்ட்க்கு உதவியாளராக இருந்தார். ரிப்போர்ட் தவறாகி விட்டாதா?. ஏதேனும் கண்டுபிடித்து விட்டாரா?. அவர் ட்ரிட்மெண்ட் அளித்த நோயாளிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளியுங்கள்.
மத்திய படையினர் குவிப்பு ???? சம்பவம் நடந்தபொழுது அந்த பெண் மருத்துவரைக் காப்பாற்ற ஆளில்லை .....
மம்தாவின் வீழ்ச்சிக்கு இந்த மரணமே உத்தரவாதம் கொடுக்கின்றது
தமிழகத்தைப் போல அங்கே 2026 இல் சட்டசபைத் தேர்தல் வருகிறது ..... மக்கள் மீண்டும் திரிணாமூல் கட்சியையே அதிகாரத்துக்கு தேர்ந்தெடுப்பார்கள் ..... அவரே மீண்டும் முதல்வராவார் .....
சரியாக சொன்னீர்கள் தர்மராஜ். மேற்கு வங்கம் பின்பற்றுவது தமிழகத்தை. இங்கே திமுக நடந்து கொள்வதை போலவே அங்கே திரிணாமுல் நடந்து கொள்கிறது. திரிணா முல் காங்கிரஸ் என்பதே தி.மு.கா. தான். இங்கே 500க்கும் 1000க்கும் இலவச பேருந்துக்கும் டாஸ்மாக் ஆசைப்பட்டு இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எப்படி இந்துக்களே வாக்களிக்கிறார்களோ அதே போல் தான் அங்கேயும். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் கோயில்களில் அர்ச்சகராக உள்ள பிராமணன் சமுதாயத்தை சேர்ந்தவர்களே கேவலமான திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பது அல்லது யாருக்குமே வாக்களிக்காமல் வீடுகளுக்கு உள்ளே முடங்கி போவது தான்.
உச்ச நீதிமன்ற உடன் விசாரணை, சிபிஐ புலனாய்வு மற்றும் மத்திய பாதுகாப்பு படை குவிப்பு குற்றம், தடயம் மறைக்க மாநில அதிகார வர்க்க ஈடுபாடு உள்ளது போல் தெரிகிறது. தமிழகம், மேற்கு வங்கம்.. போன்ற மாநில நிர்வாகம் மக்கள் பிரதிநிதிக்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளது போல் மக்களிடம் காட்டி வருகின்றனர். உச்ச நீதிமன்ற, மத்திய அரசு நடவடிக்கை மூலம் மாநிலத்திற்கு மேல் அதிகார அமைப்பு உள்ளது என்று உறுதி செய்ய வேண்டும். மத்திய படை திரும்பும் வரை மாநில போலீஸார் காஸ்மீர் போன்ற கடுமையான இடங்களில் நியமிக்க வேண்டும். டாக்டர்கள் தன் பணியில் சுணங்கினால், பல உயிர்கள் பிழைக்க முடியாது. அரசியல்வாதிகள் மறக்க முடியாத தீர்ப்பு தேவை.
மம்தாவின் திரிணமூல் அரசு நிச்சயம் டிஸ்மிஸ் செய்து விடுவார்கள். அதற்காக முன்னேற்பாடு தான் இது கள்ளசாராய அரசும் டிஸ்மிஸ் செய்யபட்ட வேண்டும்