வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சட்டநுணுக்கங்கலிய்ய ஆறுய்ந்த அவருக்கு தெரியும் அது சட்டப்படிதான் நடக்கிறது என்று
நேத்து என் வீட்டு ஓனர் வாடகை ஏத்தி விட்டார், இதற்க்கு காரணம் பிஜேபி மற்றும் மோடிதான் காரணம்.. என்ன நான் சொல்றது...
இது பரவாயில்லை எ டீ எம் பணம் எடுத்து திரும்பும் போது தடுக்கி விழுந்துவிட்டான் , அதுக்கு மோடியை திட்டி விட்டு போகிறான்
நான் வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருந்தாலும் வருமான வரித்துறை என் வங்கிக் கணக்கில் இருந்து என் அனுமதி இன்றி பணத்தை எடுத்துவிட முடியாது. சட்டம் எல்லா துறைகளுக்கும் ஒன்றுதான். மல்லையா நீரவ் மோடி முகுல் சோக்சி லலித் மோடி ஆகியோர் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசு பணத்தை ஏமாற்றி எடுத்து சென்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இதுவரை அரசு ஒரு பைசா கூட வசூல் செய்யவில்லை. மாறாக அவர்களது சொத்துக்களின் ஒரு பகுதியை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறது. (அவர்கள் தங்களது சொத்துக்களை முன் ஜாக்கிரதையாக பல பினாமிக்கள் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) காங்கிரஸ் கட்சி வருமான வரி செலுத்தவில்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மட்டுமே பிடித்து வைக்கமுடியுமே தவிர வங்கியில் இருந்து பணத்தை சுரண்ட முடியாது. இப்போது நடந்திருப்பது தெளிவான சட்ட விதி மீறல்.
அசையும் மற்றும் அசையாச் சொத்து எதிலிருந்து வேண்டுமானாலும் ஜப்தி வசூல் செய்யலாம். வங்கிக் கணக்கும் அடக்கம். இது 4 வருடங்களுக்கு???? முந்தைய வரி. அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும்
ஏ ம்பா... சிதம்பரம் மந்திரியா இருந்தப்ப என்ன என்ன செய்தீர்கள்?? உங்களது இந்திரா காந்தி கொண்டுவந்த மிசா சட்டத்தைவிடவா இப்போது அக்கிரமம் நடக்கிறது. இந்தியர் எவராயினும் வரி செலுத்த வேண்டும். ஆள் என்ன, கட்சி என்ன.. போவியா ?????
யோவ் , எந்த கொம்பனும் யார் கணக்கிலுமிருந்து அவனுக்கு சேராத பணத்தில் உரிமை கொண்டாட முடியாது. நீதிமன்றம் சென்று முறையிடுங்கள். பொருளாதார மேதை, முன்னாள் நிதியமைச்சர், சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் வழக்கறிஞர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான உங்கள் கட்சியை சேர்ந்த பா.சிதம்பரம் டில்லியில்தானே இருக்கிறார். பின் எதற்க்கு இந்த கூப்பாடு. காலி குடம் சத்தம்தான் செய்யும்.
என்னோட NRO accountla 5 லக்சம் cheque clear பண்ண source எங்க கூந்தல் எங்க எல்லாம் கேட்டாங்க, இத்தனைக்கும் பிரைவேட் பேங்க், ஆனால் பிஜேபி கட்சிக்கு கோடி கோடியா வரும் எவனும் கேட்க மாட்டான் கேட்டா அவன் tax கட்டிட்டான், நானும் தான் தவறாமல் tax கட்டறேன், பண விஷயத்தில் ஆட்சி கவிப்பில் பிஜேபி காங்கிரஸ் ரெண்டும் ஒரே நாணயம்
இந்த காங்கிரஸ்காரனுக செய்யிறது பூரா சட்டத்துக்கு புறம்பான வேலை ஆனால் இவர்கள் வருமானவரி துறையை சட்டத்துக்கு எதிராக இருப்பதாககுற்றம் சொல்கிறார்கள் இதை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை.
திமுக-காங்கிரசின் அடிமைகள் நம்புவார்களே ????
சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறார்கள். பின்னே எதற்கு கூச்சல்..
வருமான வரியை முறையா கட்ட வக்கில்லாமல் ஏமாத்துறது....இதுல ஜனநாயகம் உரிமைந்நு உருட்டுவது...இதுவே ஒரு சாமானியனா இருந்த உள்ள தூக்கி போடுவாங்க...
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago