வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எல்லா தடுப்பூசிகளும் லட்சத்தில் ஒருவருக்கு ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த உண்மை ஊசி போடாமல் நோய் தொற்றியிருந்தால் பல உறுப்புக்கள் செயலிழந்திருக்கும் ஒரு தடுப்பூசி கூட போடவில்லை என்றால் உயிருக்குக்கூட உத்திரவாதம் கிடையாது அத்தகைய நிலையில் இந்திய அரசு ஏற்பாட்டில் போடப்பட்ட தடுப்பூசியின் பக்க விளைவுகளைப்பற்றி கவலைப்படுவது அறிவுடமை ஆகாது
ஒருவேளை பாதுகாப்பில்லை என்றாலும், இனி அந்த வாக்சினை போட்டுக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும்? இனி வரும் காலங்களில் அவர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்
கொரோனா சர்டிபிக்கட்டிலிலிருந்து எடுக்கப்பட்ட மோடி படம் இப்போது திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளுமா?
புத்தி எதாவது ஆகிவிட்டதா? தேர்தல் விதிகளின்படி தாற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.. அவ்வளவுதான் விடியல் ஒட்டிக் கொண்ட ஸ்டிக்கர் மாதிரி அல்ல அது. 135 கோடி பாரத மக்களை தடுப்பூசி மூலம் காப்பாற்றிய மனித புனிதர்.
எல்லாம் நல்லதாக இருந்தால் மோடியின் படம் ஏன் கொரோனா சர்டிபிகேட்டில் இப்போது மறைந்துகொண்டது, அதுவும் இந்த பிரச்சினை வெளிவந்த பிறகு? தேர்தலில் ஜெயித்தபிறகு திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளுமோ
எல்லாம் நல்லதாக இருந்தால் மோடியின் படம் ஏன் கொரோனா சர்டிபிகேட்டில் இப்போது மறைந்துகொண்டது, அதுவும் இந்த பிரச்சினை வெளிவந்த பிறகு? தேர்தலில் ஜெயித்தபிறகு திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளுமோ
நான் Corona time ல எந்தவித தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளவில்லை எனக்கு corona சமயத்துல சளி பிடித்தும் கூட ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை
உன் தாய் தந்தை செய்த புண்ணியம் கொரோனாவில் இருந்து இதுவரை தப்பித்துக்கொண்டீர். இனியும் ரிஸ்க் எடுக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.