வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவன் எதையும் செய்வான்.. தீ மு கா வின் சீடன்.. விஞ்ஞான ஊழல் செய்வது எப்படி என்று இவர்களிடம் தான் கற்று அறிந்தான்.. குருவை மிஞ்சும் சிஷ்யன்..
கெஜ்ரிவால் அவர்களே 7.5லட்சம் கோடி ஊழல் செய்த பிஜேபி கட்சியை துடைப்பத்தால் விரட்டி அடிக்கப்படவேண்டும் இது தெரிந்துதான் கம்பிர் அவர்கள் விலகிகொண்டார்.எங்கே உடல்நிலையை காரணம் காட்டி தேர்தலுக்கு முன்னரே வெளியே வந்துவிட்டால் பிஜேபிக்கு பேதியாகாதா. அலறுவது அமலாக்காத்துறையா அல்லது பிஜேபியா
அன்னா ஹசாருகே நாமம் சாத்தியவன் இந்த போர்ஜரிவால்
அவ்வளவு கஷ்டம் எல்லாம் தேவையில்லை. நமது பொன்முடியார் தண்டிக்கப்பட்ட போதும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சிறப்பான முறையில் கண்டறிந்து அதன் வழியாக வெளிவந்து மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். ஆகவே, தண்டனைக்கு ஏன் பயப்பட வேண்டும்?
நாடு முழுவதும் கெஜ்ரிவால் ஒரே ஆள் போதும் சர்க்கரை சப்ளை செய்ய சர்க்கரை ஆலை எல்லாம் இழுத்து மூடிவிடலாம்
ஜாமீன் கிடக்கட்டும் நீங்க என்னய்யா செய்றீங்க? கேஜரிவால் தேர்தல் வரைக்கும் உள்ள இருக்கணும் என்கிற ஒரே நோக்கத்துக்கு காவல் காக்கும் விசுவாசிகள்
ஊழலுக்கு சோம்பு தூக்கும் விசுவாசியா?
எப்படியும் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் சாப்பிட இயலாது இப்போதாவது இனிப்பு சாப்பிடட்டும் படித்த குற்றவாளி
சினிமாவில் காட்டப்படும் மோசமான வில்லன்களின் கோரமான குணங்களைவிட படுபயங்கரமான குணங்களை கொண்ட ஒரு கொடிய விஷ ஜந்து
இந்த அமலாக்கத்துறை ஒன்றும் யோக்கியமான துறை அல்லவே அயோக்கிய சிகாமணிகள் அதிகமாக இருக்கும் மத்திய அரசு கைப்பாவையாக உள்ள துறை ஆயிற்றே
இவர் கட்டுமரத்துக்கே தாத்தாவா இருப்பார் போல
மேலும் செய்திகள்
அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
2 hour(s) ago | 4
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கேரள மழை
3 hour(s) ago
தயாராக இருங்கள்!
3 hour(s) ago
கேரளாவுக்கு ரூ.3,530 கோடி உலக வங்கி ஒப்புதல்
3 hour(s) ago