வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அப்போ எதுக்கு நீங்கள் எப்போது பார்த்தாலும்....மதம்..... ஜாதி..... பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் ??? நாட்டு மக்களை .. மத அடிப்படையில் பிரிப்பது நீங்கள் தானே !!!!
அடுத்த காந்தி வந்துட்டாரய்யா அரசியல் நடத்த தெரியவில்லை ஆன்மீக சொற்பொழிவு நடத்த வந்துட்டார். அரசியலுக்கு அன்பு தேவையில்லை. திருட்டுத்தனமும் புத்திசாலித்தனமும்தான் தேவை என்பதை இன்று வரை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இவர் என்ன அரசியல்வாதி?
என்ன உளறல் அப்ப ஏன் அதானியை வெறுக்குறீங்க அவரிடம் அன்பை காமிக்கலாமே
புல்லரிக்குதே ராகுலின் வார்த்தைகளை கேட்டால். வெறுப்பை நாட்டுக்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று விதைத்து வரும் ராகுல் அண்ணன் இதை சொல்வது வேடிக்கை.
தான் எங்கு போனாலும் வெறுப்பை விதைக்கிறார் .
:"வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும்": சொல்கிறார் ராகுல்..." ஆம் அதை நீங்கள் மோடியிடம் கற்று கொள்ள வேண்டும்.
தெற்கே சனாதனம் ஒழிப்பு வட கிழக்கே வேறுப்பு ஒழிப்பு , எவனுக்கும் வாயில் பாசிட்டிவான வார்த்தைகளே வராது போலும்.
கொசு தொல்லை தாங்க முடியவில்லை.
அன்பு பத்தி தயவு செய்து நீங்க பேசாதீங்க ஒட்டுமொத்த இலங்கை தமிழர்கள் அழிவுக்கு முக்கிய காரணம்
0 ....
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
44 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago