வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நீங்கள் ஊழல் பேர் வழிகளை ஒரு வழி பண்ணுங்கள்...... நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறார்கள்.
இன்னுமா இந்த நாடு நம்பளை நம்புகிறது என்கிறது அவர் மைண்ட் வாய்ஸ்!
-////ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறேன்-/// ஒழிக்கறேன்னு சொல்ற நீங்க, “ ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் புகாரில் சிக்கிய அஜித்பவாரை கூட்டணியில் சேர்த்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறீர்களே... அய்யா. இதுதானா அய்யா... ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறது.
////மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன்-//// அய்யா... அப்ப மணிப்பூரில் நடைபெற்ற கலவர வீடியோவை சமூக வலைதளத்தில் பார்க்கவே இல்லையாய்யா...? இது எப்படி இருக்குன்னா... ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கி சூடு நடந்தபோது... செய்தியாளர்கள் அன்றைய முதலமைச்சர் எடப்பாடியாரை கேட்டபோது... நானும் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்னு... சொன்னது மாதிரி நீங்களும் மேற்கு வங்க மாநில கலவரத்தைப் பத்தி சொல்றீங்களே... அய்யா.
கரையானை ஒழிக்கப்.போய் எலக்ஷன் பத்திரம்னு கேன்சரை உருவாக்குட்டீங்களே . அது நாட்டையே கொன்னுடும்.
ஒருவர் ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவரை நம்பக்கூடாது என 2000 வருடம் முன்னால் திருவள்ளுவரே கூறியுள்ளார்.
வாஷிங் மெசின்
மக்களிடம் பேராசை குறையாதவரை ஊழலை ஒழிக்க முடியாது
திருட்டு திமுக மற்றும் அதிமுக மற்றும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ஜெயிலுக்கு போனால்தான் நம்பிக்கை வரும்
ஊழல் கரையானை ஒழிக்க பாடு படுவதாக சொல்லும் மோடி இந்த பத்தாண்டு கால அவருடைய ஆட்சியில் யாருடைய ஊழலை நிரூபித்து அவர்களை சிறைக்கு அனுப்பியிருக்கிறார்? ஏற்கனவே குற்றம் செய்து அது நிரூபிக்கப் பட்டு நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப் பட்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டு ஜாமீன் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், சோனியா, ராகுல்காந்தி வழக்கான நேஷனல் ஹெரால்டு, மம்தா அரசின் ஊழல் வழக்குகள், எல்லாத்துக்கும் மேலாக 2G வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசா மற்றும் கனிமொழி இவர்கள் அனைவரின் வழக்குகளையும் துரிதப் படுத்தி நடத்தாமல் அவையனைத்தையும் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டு விட்டு இப்போது அறிக்கைகளை விடுவதை பார்த்தால் மிஞ்சுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் அவர் செய்த ஊழல்கள் சந்தி சிரிக்கிறது.. ஒரு மெகா ஊழல் ஊழல் குறித்து பேசுவது வியப்பாக உள்ளது. தேர்தல் ஆணையம் மட்டும் இவருக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருந்தால் இவர் செய்த ஊழல்கள் இவரை பதவியிலிருந்து தூக்கி இருந்திருக்கும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago